இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் தான் தற்போது வரை...
இந்திய அளவில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் சுமார் மூன்றரை கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய...
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவை மிஞ்சியுள்ளது இந்தியா. கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகள் அமெரிக்கா மற்றும் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையில் அமெரிக்காவை...
சொகுசு பங்களா ஒன்றில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக கேள்விப்பட்ட காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தபோது பிக்பாஸ் போட்டியாளர்கள், தென்னிந்திய நடிகைகள் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள...
மத்திய அரசு சமீபத்தில் புதிய சமூக வலைதளங்களுக்கான விதிகளை அமல்படுத்திய நிலையில் இந்த விதிகளுக்கு முதலில் அனைத்து சமூக வலைதளங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் மத்திய அரசின் புதிய சமூக வலைதள கொள்கையை கடைபிடிக்காத சமூக...
புதுவை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அமைச்சர்கள் 50 நாட்களுக்குப் பிறகு இன்று பதவியேற்றுக்கொண்டனர். தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகி இருந்தாலும், புதுவை முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர்...
டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள மக்களுக்கு எப்படி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளதாவது, ‘இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த...
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் காடிலா, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக புதிய கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அந்த தடுப்பூசி 12 முதல் 18 வயது கொண்டவர்களுக்கு செலுத்தும் வகையில் இருக்கும்...
ராஜஸ்தானில் 2 கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொண்ட 65 வயது பெண்ணிற்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியானதாக அதிகாரிகள்...
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்க இந்தியாவில் 10 நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அவற்றுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்...
கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வருவதை பார்த்து கரையோரம் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் பலியாகி வரும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்...
கொரோனா வைரஸை ஒழிக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் விஞ்ஞான மூலம் போராடி வரும் நிலையில் சிவனுக்கு 11 லிட்டர் பாலாபிஷேகம் செய்த உபி முதல்வரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பரவி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அச்சத்தின் காரணமாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட தாசில்தார் ஒருவரின்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மனித இனமே மாண்டு கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மனித இனத்தை காப்பாற்றுவது எப்படி என்று அனைத்து நாடுகளின் அரசுகளும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தீவிரமாக...
இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தேசிய அளவில் ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்து வருகிறது. பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் அதிக கட்டுப்பாடுகள் கொண்ட முழு...