ஏகே 47 துப்பாக்கி போல் நம்பகமானது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி என ரஷ்ய அதிபர் புதின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது...
கடந்த சில மாதங்களாக தினம்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சமையல் சிலிண்டர் விலையும் விலை உயர்ந்துள்ளதாக...
டுவிட்டர் பக்கங்களில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாகவும் பல பயனாளிகளுக்கு டுவிட்டர் செயல்படவில்லை என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது...
செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது போல் மின் கட்டணமும் ரீசார்ஜ் முறையில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்து அதில் பணம் இருக்கும் வரை பேசிக் கொள்ளும் முறை கடந்த சில ஆண்டுகளாக...
தனியார் மருத்துவமனைகள் இதுவரை நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் தடுப்பூசிகளை தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
பள்ளி கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஒருவரிடம் புகார் அளிக்க வந்த பெற்றோர்களை ’செத்துப் போய் விடுங்கள்’ என அந்த அமைச்சர் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச...
வெளிநாட்டு விமான சேவைக்கான தடை மேலும் ஒரு மாதம் நீடிப்பதாக மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது என்பதும் தற்போது தான் ஓரளவு குறைந்து...
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு ஒன்று...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களுக்கான புதிய கொள்கையை அறிவித்தது. இந்த கொள்கையை அனைத்து சமூக வலைதளங்களும் கடைபிடிக்க வேண்டும் என கால அவகாசம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கால...
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசின் மெத்தன் போக்கான செயல்பாட்டை மன்னிக்கவே முடியாது என்று கறாராக விமர்சனம் செய்து உள்ளது உச்ச நீதிமன்றம். கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து சென்ற ஆண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்...
பஞ்சாபில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், அகாலி தளம் மற்றுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஆம்...
நாட்டையே புரட்டிப் போட்டு வரும் கொரோனா தொற்று, வட மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தை அதிகம் பாதித்தது. அங்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்றால் இறந்தவர்களில் பலரது குடும்பங்களுக்கு, மரணமடைந்தவர்களுக்கு முறையான...
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே நாளில் மூன்று முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டு...
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சமீபத்தில் சிறப்பு ரயில் மூலம் தனது சொந்த கிராமத்திற்கு சென்றார் என்பதும் முன்னாள் ஜனதிபதி அப்துல்கலாமுக்கு அடுத்தபடியாக ரயிலில் சென்ற ஜனாதிபதி இவர்தான் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில்...
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய சமூகவலைத்தளம் கொள்கையை டுவிட்டர் ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் சென்று உள்ளது என்பது தெரிந்ததே. இதனால் டுவிட்டருக்கும் இந்திய அரசுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின்...