மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய...
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே பாஜக தரப்பில் இருந்து தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளைத்...
ரஷ்ய நாட்டில் உருவாக்கப்பட்ட ‘ஸ்பட்னிக் வி’ கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீரம் நிறுவனம் தற்போது,...
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் சற்றுத் தணிந்துள்ள நிலையில், பல்வேறு மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் பல மாநிலங்களிலும் மக்கள் சுற்றுலா தலங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். மேலும்...
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதோடு, டீசலின் விலையும் பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது. பல மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90 தாண்டியது. தற்போது ரூ.100ஐ தாண்டிவிட்டது....
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது பிரச்சனை உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக முதலமைச்சர் மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஆகிய இருவரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை...
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சுற்றுலா தலங்களும் வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன என்பதும் அங்கு...
இந்திய அளவில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் கட்டுக் கடங்காமல் பரவி வருகிறது. இதுவரை இரண்டு மாநிலங்களிலும் இரண்டு கொரோனா அலைகளும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,...
வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘2021 ஆம் ஆண்டுக்கான...
நாட்டின் மிகப் பெரிய மருத்துவர்களின் கூட்டமைப்பான இந்திய மருத்துவ சங்கம், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்துப் பல்வேறு எச்சரிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு விடுத்து உள்ளன. மருத்துவ சங்கம், ‘உலக அளவில் நமக்கு...
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை பிரச்சனை கடந்த சில...
ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்கள் வந்துவிட்ட பின் பலரும் பலவிதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளசுகள் அடாவடி இதில் மிகவும் அதிகமாக இருக்கிறது. உயிருக்கே ஆபத்தான...
உளவுப் பிரிவுக்குக் கிடைத்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் மேற்கு டில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணையரகத்தின் வரி ஏய்ப்பிற்கு எதிரான பிரிவின் அதிகாரிகள் அனுமதிக்கப்படாத உள்ளீட்டு வரிக் கடனைப் பயன்படுத்தி ரூ....
நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை, 37,60,32,586 தடுப்பூசிகள், 48,33,797 அமர்வுகளில் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 37,23,367 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த...