மனிதர்களில் சிலர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் எனும் பெயரில் அரசே மதுபானக்கடைகளை நடத்தி வருகிறது. மாதம் ரூ.200 கோடி வியாபாரம் ஆகி வருகிறது. இந்நிலையில், ஒருபக்கம் மனிதர்களை போல்...
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வர் ஆகப் பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக டெல்லி பயணம் செய்ய உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பதுடன் முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்....
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் சான்றிதழ் உடன் கனடா நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என கனடா தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து கனடாவுக்கு நேரடி விமானங்கள் வருவதற்கு கனடா அனுமதி அளிக்கவில்லை. இந்தத் தடை வருகிற ஜூலை...
இராமாயணத்தில் இராவணின் தம்பி கும்பகர்ணன் வருடத்தில் 6 மாதம் தூங்கியும், 6 மாதங்கள் விழித்தும் நேரத்தை கழித்து வந்ததாக புராண கதைகளில் நாம் கேள்விப்பட்டோம். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிக்கும் புர்காராம்(42) வருடத்தில் 365...
மேலை நாடுகளில் ஒரு ஆணும் பெண்ணும் நண்பராக பழக துவங்குவார்கள்.ஒன்றாக பல இடங்களுக்கும் சுற்றுவார்கள். ஏன் முத்தமிட்டும் கொள்வார்கள். ஆனால், திருமணம் செய்ய விரும்பினால் ஆணே தனது ஆசையை தெரிவிப்பார். அதுவும், காதலியின் சம்மதத்தை எப்படியாவது...
இந்தியாவில் கடந்த மே மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் படிப்படியாக மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது கடந்த...
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருபவர் நடிகர் சோனு சூட். ஆனால், கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கிய போது திடீரென மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. எனவே,...
மாஸ்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூலை 22-ஆம் தேதி முதல் மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் அவர்கள் சற்று முன் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு...
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் துவங்கியது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அரசு வலியுறுத்தியது. ஆனால், பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்குள் கொரோனா 2வது அலை துவங்கியது. இதில் பலரும்...
கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர...
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபிலும் ஆட்சியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர்...
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வின் மூலம் பொறியியல் கல்லூரிக்கான இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த ஆண்டு கல்வியாண்டில் 461 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 554...
இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு உண்டு என்று உறுதி செய்யப்பட்டு செப்டம்பர் 12ஆம் தேதி அந்த தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...
பொதுவாக உடல் ஊனமுற்றவர்களுக்கு அதிக தன்னம்பிக்கை உண்டு. தங்களால் சாதிக்க முடியும் என உலகத்திற்கு காட்ட பயிற்சிகள் மூலம் ஆச்சர்யத்தக்க பல விஷயங்களை அவர்கள் செய்து வருகிறார். உதாரணத்திற்கு கைகள் இல்லாதவர்கள் அவர்களின் அன்றாட வேலைகளை...