பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதன்முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்ற போது மக்களுடன் கலந்துரையாட ‘மன் கீ பாத்’...
ஒரு திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடப்பது என்பதே இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஒருவர் சும்மா இருந்தல் ஒருவர் ஆரம்பித்து விடுவார். அல்லது திருமணத்திற்கு வரும் உறவினர்களாலும் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. குறிப்பாக திருமணத்தில் ப்ரஸ்பரம்...
கொவிட்-19 காரணமாக பள்ளிக்கல்வியை கைவிட்ட மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2000 வழங்குவது உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் இழ் 2021-22-ல் முதல் முறையாக 16-19 வயதுப்...
தற்போது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் உளவு பார்க்கும் சாப்ட்வேர் பெகாசஸ் சாப்ட்வேரில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் தொழில் நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பெகாசஸ் சாப்ட்வேர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின்...
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ விஜய்...
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO) என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்ற உளவு செயலியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுகள் அந்நாட்டின் பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் உட்பட...
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள். ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ...
‘ஐந்து முறை செல்போனை மாற்றிவிட்டேன். ஆனாலும் ஹேக்கிங் செய்துவிடுகிறார்கள்’ என பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்துப் பேசியுள்ளார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமுகப் பணியாளர்கள் ஆகியோரது செல்போன்களை பெகாசஸ்...
நடிகர் விஜய் வசந்த் இன்று நாடாளுமன்றத்தில் கன்னியாகுமரி எம்.பி ஆக தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டார். இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இன்று விஜய் வசந்த் பதவி ஏற்றுக்...
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை தினசரி அதிகரித்து வருகிறது என்பதும் சென்னையில் 102 ரூபாயை தாண்டி தற்போது பெட்ரோல் விலை விற்ற கொண்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பதும் இதனால் பொதுமக்கள்...
எதிர்கட்சிகளின் அமளியிலால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமான மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியன ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று முதல் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடரான இன்று...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். தமிழகத்தை வட மாநிலங்களில் திருமணம் குறித்த சடங்குகள் அதிகம் நடைபெறும். அதேபோல், பல...
தமிழகம் உள்பட தென்னிந்திய மக்களுக்கு சிக்கன் உணவு என்றால் உயிர் என்பதும், அந்த அளவுக்கு கோழி கறி உணவு பொதுமக்கள் மத்தியில் விருப்பத்திற்கு உரிய உணவாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...
மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்பட 300க்கும் மேற்பட்ட அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ஆகியோர்களின் செல்போன்கள் வேவு பார்க்க பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல்...
இந்தியாவில் இன்று புதிதாக 41,157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைவிட இன்றைய பாதிப்பு 7.4 சதவீதம் அதிகம் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 24...