மனிதர்கள் நாய், பூனை இவற்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். பொதுவாக நாய்கள் தனது எஜமானுக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி வந்து உதவும். இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே வெளியானது. ஆனால்,...
சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சிறப்பு பரிசுகளை அவ்வப்போது வழங்கி வரும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனம் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பென்ஸ் கார்...
இந்து கோயில்கள் மற்றும் இந்து கோவில்களில் வரும் வருமானங்களை நிர்வாகம் செய்ய அறநிலையத்துறை என்ற அமைச்சகம் மாநில அரசுகளில் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை அவர்களது அறக்கட்டளையே நிர்வாகம்...
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று முதல் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் விறுவிறுப்பாக ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்து...
செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களின் மொபைல் போன் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதற்கு உரிய விசாரணை கோரியுள்ளார். ‘பெகாசுஸ் என்ற உளவு...
விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜம்வால். சூர்யா நடித்த அஞ்சான் படத்திலும் நடித்தார். இவர் ஒரு அதிர்ச்சியான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் முதியவர் ஒருவர் ஒரு சிறிய...
6 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்ட நிலையில் அந்த குழந்தை நேற்றிரவு உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஆரிப், ரமீசா தாஸ்னி என்ற...
தாஜ்மாஹாலை விட மூன்று மடங்கு பெரிய கோள் ஒன்று பூமியை கடக்க உள்ளது. 2008 Go20 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய கோள் பூமியை வருகிற ஜூலை 24-ம் தேதி கடந்து செல்ல உள்ளது. அமெரிக்க...
நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் 6ஆம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது கிராமத்தில் உள்ள மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது...
இன்ஸ்டாகிராம், டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளபக்கங்களை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எப்படியாவது மற்றவர்களிடம் கவனத்தை ஈர்க்க வேண்டும் என சில சமயம் எல்லை மீறி நடந்து கொள்கின்றனர். சமீபத்தில் டெல்லியில் வசிக்கும் ஒரு...
இன்று காலை 3 மாநிலங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பினேகர் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும்...
கொரோனா தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு மூக்கின் வழியாக செலுத்துவதற்கான வழியை மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் பேசும் போது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து...
சமூகவலைதளங்களில் முன்னணி செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை செய்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக வாட்ஸ் அப் மூலம் தொலைபேசி அழைப்பு விடுக்கலாம் என்பதும், வாட்ஸ்அப் மூலம் பணம்...