ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவுள்ளதை அடுத்து டெல்லி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கொரோனா பாதிப்பு காரணமாக பல சுற்றுலா தலங்கள் கடந்த சில மாதங்களாக...
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் பல மாநிலங்களிலும் தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஐ.டி செக்டர் நிறுவனங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாகவே மூடப்பட்டுள்ளது. எனவே, அதில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே பணிபுரிந்து வருகின்றனர். எனவே, எப்போதும் அவர்கள்...
இந்தியாவில் திருமணம் என்றாலே மணமகனின் நண்பர்கள், அல்லது மணப்பெண்ணின் தோழிகள் சில விளையாட்டு மற்றும் குறும்புகளில் ஈடுபடுவார்கள். திருமணத்திற்கு வருபவர்களை கவரும் படி பேனர்கள் வைப்பது, வித்தியாசமான பரிசு பொருட்களை கொடுப்பது என கலகலப்பான செயலில்...
கர்நாடக மாநில முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலக வேண்டுமென பாஜக மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில முதல்வராக 2019ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி...
பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரை செய்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக...
மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் வரலாறு காணாத மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடும் வெள்ளப் பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள் அவதியில் உள்ளனர். நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு சக்கர...
கர்நாடக மாநிலம், உடுப்பியில் கிறிஸ்துவர் ஒருவர் 2 கோடி ரூபாய் செலவில் விநாயகர் கோவில் கட்டியுள்ளார். உடுப்பி மாவட்டம், ஷிர்வா பகுதியைச் சேர்ந்தவர் கேப்ரியல் எஃப் நாசரேத். இவர் 10-ம் வகுப்பு முடித்த பிறகு மும்பைக்கு...
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களுக்கு விசாரணை நடத்தலாம் என கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள்...
திருமணம் என்றாலே பல மகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பதுண்டு. அதிலும், மணமகனின் நண்பர்கள் செய்யும் அட்டகாசங்கள் தாங்காது. திருமணம் என்பதே வாழ்க்கையில் இரு மணங்கள் இணையும் ஒப்பந்தம்தான். இருவரும் இனிமேல் மகிழ்ச்சியாக வாழ்வோம், மனைவியை நான் மகிழ்ச்சியாக...
டாப்லெஸ் ஆக நடிக்க இளம் பெண்கள் தேவை என நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நிறுவனம் இமெயில் விளம்பரம் ஒன்று செய்திருந்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆபாச படங்கள்...
பெகாசஸ் என்ற செயலி மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளிவந்த தகவல் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையை கையில்...
வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இன்று டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்னர் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி...
மாநிலங்களவையில் இன்று பெகாசஸ் உளவு விவகாரத்தில் பேச எழுந்த மத்திய அமைச்சரின் ஆவணங்களை பிடுங்கி கிழித்து எறிந்துள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென். நாடாளுமன்றம் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே தினமும் பெகாசஸ் உளவு...
பொதுவாக ஆம்புலன்ஸின் சைரன் சத்தம் சாலையில் கேட்டாலே வாகன ஓட்டிகள் ஒதுங்கி வழிவிடுவதுதான் உலக வழக்கம். ஏனெனில், அந்த ஆம்புலன்ஸ் வண்டியில் உயிருக்கு போராடும் ஒருவர் இருப்பார். அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் விரைவாக...
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து லண்டனுக்குத் தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என அவரது வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார். பிரபல வைர நகை...