இந்தியாவில் அதிகமானோர் ரயிலில்தான் பயணம் செய்கின்றனர். பேருந்தை விட ரயிலில் செல்வது சவுகர்யமாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். அதேபோல், ரயிலில் இடம் பிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. ரயில் கிளம்புரம் நேரத்திற்கு சில மணி நேரம்...
டிஜிட்டல் வழி கல்வியில் தனது முன்னெடுப்புகள் குறித்து மத்திய அரசை நாட்டு மக்களுக்கு விளக்கமளித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது...
டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில்...
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் அனைவரின் பார்வையும் மணமகள், மணமகன் மீதுதான் இருக்கும். திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும்...
கடந்த சில நாட்களாக பெகாசஸ் உளவு விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்து வருகிறது என்பதும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு இந்த விவகாரம் வெடித்தது என்பதையும் பார்த்தோம். எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பாக ராகுல் காந்தி,...
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் 23 பேர்களை திரிபுரா மாநில காவல்துறையினர் சிறை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2026...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. மேலும்...
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு அவர்களுக்கு மணிப்பூர் அரசு காவல் துறையில் முக்கிய பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது விறுவிறுப்பாக ஒலிம்பிக் போட்டிகள்...
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளி...
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள். தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த...
இந்தியாவில் திருமணம் என்றாலே சடங்குகளுக்கு பஞ்சமில்லை. அதேபோல், மணமகனின் நண்பர்கள், அல்லது மணப்பெண்ணின் தோழிகள் சில விளையாட்டு மற்றும் குறும்புகளில் ஈடுபடுவார்கள். திருமணத்திற்கு வருபவர்களை கவரும் படி பேனர்கள் வைப்பது, வித்தியாசமான பரிசு பொருட்களை கொடுப்பது...
கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா விரைவில் ராஜினாமா செய்யப் போவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில் சற்று முன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியில் நூற்றுக்கும் மேலான இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும் மீராபாய் சானு என்பவர் மட்டுமே இதுவரை ஒரே ஒரு வெள்ளிப்...
டெல்லியில் ஓடும் ரெயிலுக்கு அடியில் தடுக்கி விழுந்தவரை ஓடாடி வந்து காப்பாற்றி உள்ளார் வீரதீர காவலர் ஒருவர். இந்த சம்பவம் குறித்தான காணொலி சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது. டெல்லியின் கன்டோன்மென்ட் பகுதியில் இருக்கும்...
ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து முக்கிய பிரச்சனை குறித்துப் பேசியுள்ளார். இது பற்றி வைகோ, ‘இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம்,...