சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்பி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில்...
சமோசா விலை ஏறியதால் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம் அமர்கண்டக் என்கிற பகுதியில் பந்தா என்கிற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசித்து வரும் வாலிபர்...
சமோசா விலையை உயர்த்தியதால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அனுப்பூர் என்ற நகரில் உள்ள கடை ஒன்றில் வழக்கமாக...
வயதானவர்கள் என்றால் நடக்க முடியாமல் இருப்பார்கள், ஆக்டிவாக செயல்பட மாட்டார்கள் என்கிற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட பலர் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இது தொடர்பாக பல வீடியோக்கள் ஏற்கனவே...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனால் தற்போது ஓரளவுக்கு பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக ஊரடங்கு...
ஜார்க்ண்ட் மாநிலம் தன்பாத் நகரில் வசித்து வருபவர் உத்தம் ஆனந்த். இவர் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, இவரை குறி வைத்து சரக்கு ஒரு வாகனம் இடித்து செல்லும்...
வங்கி திவாலானால் வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கு இதுவரை ஒரு லட்சம் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வங்கிகளில் வைப்பு தொகைக்கு காப்பீடு...
இந்திய அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருப்பவை கேரளாவும் மகாராஷ்டிராவும். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று சீராக இருந்து வரும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்தார். சுமார் 45...
தேசிய அளவில் பெகாசஸ் உளவு விவகாரம் பூதாகரமாகி வருகிறது. இதையொட்டி நாட்டின் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் உச்சமாக இன்று டெல்லியில் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் காங்கிரஸின் ராகுல் காந்தி தலைமையில்...
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் அனைவரின் பார்வையும் மணமகள், மணமகன் மீதுதான் இருக்கும். திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும்...
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசி வரும் நிலையில் மூன்றாவது அலை உருவாகாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக தற்போது சாய்பாபாவுக்கு கொரோனா அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது...
கர்நாடக முதல்வராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த எடியூரப்பா திடீரென ராஜினாமா செய்தார் என்பதும் வயது காரணமாக தான் ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்தார் என்பது தெரிந்ததே ஆனால் எடியூரப்பாவுக்கும் பாஜக மேலிடத்திற்கும் இடையே...
தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக் கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் விலை உயர்வு, பெகாசஸ் உளவு சர்ச்சை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி தொடர்...
சமீபத்தில் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமல்படுத்தியது என்பதும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதா தற்போது அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த...