சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது என்பதை பார்த்தோம் இதில் சென்னை மண்டலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு...
இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தமான் நிக்கோபார்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் குழுக்களின் பரிந்துரைப்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது....
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தலைமையில் 14 கட்சிகள் இணைந்து சைக்கிள் பேரணியை நடத்தி வருவது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக பெகாசஸ் விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவகாரம்...
நடுரோட்டில் அட்ரஸ் கேட்பது போல் நடித்து இளம் பெண்ணின் மார்பை படித்த இளைஞருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்ணின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து...
உத்தரபிரதேச மாநிலத்தில் 6வது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் ஒருவரை மூன்றாவது மனைவி தட்டி கேட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி முதல்வராக...
இந்தியாவில் மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யூ.ஜி.சி அமைப்புத் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி செய்து உள்ளார். இது குறித்து அவர்...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 20 ஆயிரத்தை தாண்டி வரும் நிலையில் ஜிகா வைரஸ் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே 50க்கும் அதிகமானோர் ஜிகா வைரஸால்...
இன்று இரவு பூமிக்கு மிக அருகே சனி கோள் கடந்து செல்ல உள்ளது. இதை மக்கள் சாதாரண பைனாக்குலர்கள் கொண்டே காண முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். வானியல் அறிவியலாளர்களின் கூற்றின்படி இன்று பூமிக்கு மிக அருகே...
வோடபோன் நிறுவனத்தில் இருந்து விலக பிர்லா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனம் தற்போது 1.8 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருவதாக கூறப்படுகிறது....
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவதுண்டு.. சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யப்படுத்தும். சில வீடியோக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாறாக சில வீடியோக்கள் நமக்கு அதிர்ச்சி கொடுக்கும். பொது இடங்களில்...
சிக்கன் சாப்பிட்டுவிட்டு கொரோனா தடுப்பூசி போட்டாலோ அல்லது தடுப்பூசி போட்டபின் சிக்கன் சாப்பிட்டாலோ உயிரிழப்பு ஏற்படும் என கேரளாவில் வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள...
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கி அக்டோபரில் உச்சம் அடையும் என்றும் அதன்பின் படிப்படியாக குறையும் என்றும் வல்லுனர்கள் கணித்துள்ளனர். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறித்து ஏற்கனவே மிகச்சரியாக கணித்தவர்கள் மதுகுமளி வித்யாசாகர்...
முதலிரவின் போது மணமகள் திடீரென தப்பித்து சென்ற நிலையில் மணமகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கண்டு பிடித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நீண்ட...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக்...