திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...
சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 7 பதக்கம் கிடைத்தது என்பதும் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தது என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் இந்தியாவிற்கு தடகளப் போட்டியில் 100 ஆண்டுகளுக்கு...
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி தினம் என்பதால் இன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட்...
2021-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2021, ஆகஸ்ட் 10 கடைசி தேதி ஆகும். நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் உள்ளது. ஆன்லைன் முறையிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவ...
கொரோரா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் வழியே பெற முடியும் என மத்திய அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்....
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
வோடபோன் திவாலானால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனம் 1.8 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும்...
செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் ஈபிஎப் கணக்கு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காவிட்டால் ஈபிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒவ்வொரு...
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பல் ஐஎன்சி விக்ராந்த் (INS VIKRANT) 5 நாட்கள் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து கொச்சி திரும்பியது. கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஎன்எஸ்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் அனுமதி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த...
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தற்போது...
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் நேற்று நீக்கப்பட்ட நிலையில் இன்று தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல்...
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மித்ராவுக்கு ரூபாய் 16 கோடி மதிப்பிலான ஊசிமருந்து சற்றுமுன் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் – பிரியதர்ஷினி தம்பதியினர் குழந்தை மித்ரா. இவருக்கு...
இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி மற்றும் ஃபைசர் ஆகிய நான்கு தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 5வது தடுப்பூசி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது. இந்தியாவில் அவசர தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன்...
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது தொடர்ந்து வருகிறது. சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். தற்போது...