நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை,...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு மனித இனத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது என்பதும் கோடிக்கணக்கானோர்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதால் மின்சாரம் வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் பல தொழிற்சாலைகள் முயற்சி செய்து வருகின்றன என்றும் ஒரு சில தொழிற்சாலைகள் மின்சார இருசக்கர வாகனங்கள்...
புவி கண்கானிப்பிற்காக இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்.10 என்ற ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு,...
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கேரளா தான். இந்நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து இன்னொரு அதிர்ச்சிகர...
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும். விலங்குகளை...
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த NET மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவிருந்த NET தேர்வு ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கொரோனா...
சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் நார்டு2 என்ற மொபைல் போன் திடீரென வெடித்ததாக வெளிவந்த தகவல் பொய்யானது என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது பெங்களூரை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்ப்ளஸ்...
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள லால்கட்டி பகுதியில் வசித்துவரும் தொழிலதிபர் சிவ் நாராயண் பாண்டே(60). இவர் அதே பகுதியில் செக்யூரிட்டி ஏஜென்ஸி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திர...
இந்தியாவில் தற்போது மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பங்கு சந்தை உள்பட பல பங்கு வர்த்தக அமைப்பு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களின்...
பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 1-ம் தேதி வரையில் அவகாசம்...
இந்திய ஒலிம்பிக் வீரர்களிடம் போனில் பேசினால் மட்டும் போதாது என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை நிறைவு செய்த பின்னர் இந்திய வீரர்கள் நாடு...
மின்சார கட்டணம் தற்போது வீடுகள் மற்றும் கமர்சியல் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனி அனைவருக்கும் ஒரே கட்டணம் என தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மின்சார...