எஸ்பிஐ வங்கியில் சேலரி கணக்கு வைத்திருந்தால் பல சலுகைகள் இருப்பது பலருக்கு தெரியாத நிலையில் அது என்னென்ன சலுகை என்பதை பார்ப்போம். ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியருக்கு அவருடைய சம்பளத்தை வங்கி கணக்கில் வரவு...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகின்றனர். திங்கட்கிழமை ஏர் இந்தியா விமானம் மூலம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மீதம் உள்ள இந்தியர்களை மீட்க நேற்று மீண்டும் விமானத்தை...
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ள நிலையில் சமையல் சிலிண்டர் விலையும் அவ்வப்போது உயர்ந்து வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் சமையல்...
பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை அதிகரித்த போது, 1.44 லட்சம் கோடி ரூபாய்க்கு எண்ணெய் பத்திரம்...
அக்டோபர் 1ஆம் தேதிக்குள் இந்தியன் வங்கியின் பழைய செக் புக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதனை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய செக்புக் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில்...
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சற்றுமுன் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று 75வது...
நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி, இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றிச் சிறப்புரையாற்றுவார். பிரதமர் மோடி கொரோனா, தேசப்பற்று உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக்...
மிகவும் பழைய வாகனங்கள் சாலையில் அனுமதிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதை அடுத்து வாகனங்களுக்கான ஸ்கிராபேஜ் பாலிசி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் அந்த வாகனங்கள் அழிக்கப்படும் என்று அந்த பாலிசியில் குறிப்ப்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தனிப்பட்ட...
நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: “பிரிவினையால்...
75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: “நமது சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியான தருணத்தில் நாட்டு...
4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை 20 மணி நேரத்தில் 700 போலீசாரின் உதவியுடன் பிடித்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த 4 வயது சிறுமி...
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 152 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்று ஏலம் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கம் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் தற்போது மீண்டும் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில்...
இந்து கோயில்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மாடுகளை இறைச்சிக்காக கொல்வதையும் மாட்டிறைச்சி விற்பனையையும் தடை செய்வது குறித்த அம்சங்கள் கொண்ட புதிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை...
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் ராகுல் காந்தி உட்பட பல முன்னணி காங்கிரஸ் தொண்டர்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டதன் காரணமாக ட்விட்டர் இந்திய தலைவர் மனிஷ் தனது பதவியில் இருந்து விலக்கப்பட்டு அமெரிக்காவுக்கு இடம் மாற்றம்...