தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்தாலும் ஒரு மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கு சமீபத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த முகமது ஜான் என்பவர்...
ZyCoV-D கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும் என ஜைடஸ் காடிலா நிர்வாக இயக்குனர் ஷார்வில் படேல் தெரிவித்துள்ளார். ZyCoV-D கொரோனா தடுப்பூசி விலை என்ன என்று கேட்ட போது இன்னும் ஓர் இரு...
டெல்லியிலிருந்து அயோத்தியா செல்லும் புல்லட் ரயில் ஒன்று 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றில் ஒரு...
வங்கிகள் போலவே சிறு குறு தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்க பேஸ்புக் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன என்பதும்...
உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசி ZyCoV-D-ஐ அவசர பயன்பாட்டுக்குப் பயன்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி மூன்று கட்டங்களாகச் சோதனை செய்யப்பட்டதில் 66.6 சதவீதம் அளவில் கொரோனாவுக்கு எதிராகப்...
நாளை முதல் தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள சுற்றுலாத்துறை அதில் ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தாஜ்மஹால் மூடப்பட்டது...
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த சிறுமியின் பெற்றோர்களை தன்னுடைய காருக்குள் அழைத்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களுக்கு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விரைவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் மூன்றாவது அலை தாக்குவதற்குள் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கு...
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியமானது என்பதும் தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆதார் கார்டு பல்வேறு விஷயங்களுக்கு உதவி செய்தாலும் ஆதார் கார்டில்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜக தொண்டர் ஒருவர் கோவில் கட்டினார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது முதல் அமைச்சர் ஒருவருக்கு எம்எல்ஏ ஒருவர் கோயில் கட்டி...
கர்நாடக மாநிலத்தில் ரூபாய் 500 கொடுத்தால் ஒரு நாள் கைதியாகலாம் என்ற திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் செய்துவிட்டு சிறைக்கு சென்றால் சிறையில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டும்...
உலகிலேயே முதல்முறையாக 2 வயது குழந்தைக்கு தடுப்பூசி அடுத்த மாதம் செலுத்த உள்ளதாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இரண்டு வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம்...
வங்கி லாக்கர் வாடகை செலுத்தத் தவறினால் வங்கி லாக்கரை உடைக்கும் அதிகாரம் வங்கி நிர்வாகிகளுக்கு உண்டு என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கி லாக்கருக்கான புதிய விதிமுறைகள் குறித்து...
ஆண்கள் மட்டுமே எழுதலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த ராணுவத்திற்கான என்டிஏ தேர்வை பெண்களும் எழுதலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி என்று கூறப்படும்...
பொதுவாக ஒருவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றால் வறுத்து எடுத்தார்கள் என்று கூறுவதுண்டு. ஆனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்மையிலேயே டுவிட்டரை எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு...