தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கேரளாவில்...
கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது தமிழகம் உட்பட இந்தியாவின் பல...
பெங்களூரில் சோழதேவனஹள்ளி தரபனஹபள்ளி பகுதியில் வசித்து வருபவர் முபாரக். இவரின் மனைவி ஷெரீன் பானு. இவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஷெரின் பானு காணாமல் போனார். அதேநேரம்,...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றினார்கள் என்பதும் இதனை அடுத்து அந்நாட்டு அதிபர் தலைமறைவாகியுள்ள...
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்த விவகாரம் காரணமாக இந்தியாவில் பிரியாணி விலை ஏறி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மற்றும் அரசுக்கு இடையே நடைபெற்று...
இந்தியாவின் முதல் தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் 2.5 மணி நேரம், 1 மணி நேரம் தாமதமாக வந்ததால், 2035 பயணிகளுக்கு மொத்தமாக 4.5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கும் நிலைக்கு...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் 6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில்...
2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டபோது, அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. எனவே, இந்தியா முழுவதும் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளை கையும் களவுமாக பிடிக்கும் வேலையில்...
பெங்களூரூவில் அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 7 ஆடம்பர கார்களை கர்நாடகா போக்குவரத்து காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சல்மான்...
ஒன்றிய அரசு அக்டோபர் 1-ம் தேதி முதல் தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தங்களை அமலுக்குக் கொண்டு வருகிறது. புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தின் கீழ், ஊழியர்கள் பணிபுரியும் நேரம் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி...
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி விரைவில் வர உள்ளது. விரைவில் ரேஷன் காடுகள் மூலம் பொருட்கள் வாங்குபவர்களின் தகுதிகளில் ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை புதிய திருத்தங்களை செய்ய உள்ளது....
கொரோனாவால் இந்தியன் ரயில்வேக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராவ்ஸாஹேப் டான்வே தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகப் பயணிகள் ரயில் சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொலைதூர ரயில்களில்...
வடமாநிலங்களில் மட்டுமில்லாமல் தற்போது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்கள் அதிகம் விரும்பும் தீனியாக மாறியிருப்பது பானிபூரி. வடமாநிலங்களில் இருந்து பலரும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் சென்று பானிபூரியை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால்,...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் அக்டோபரில் மீண்டும் உச்சம் தொடும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக...