கடந்த சில மாதங்களாக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டுக்குள் ரூபாய் 285 சிலிண்டர்...
தமிழகத்தைப் போலவே தெலுங்கானாவிலும் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் பள்ளிகள் திறக்க தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை போலவே தெலுங்கானா மாநிலத்திலும் குறைந்ததை...
இந்தியாவுடன் நல்லுறவை எதிர்பார்ப்பதாகத் திங்கட்கிழமை தலிபான்கள் கூறியுள்ளது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்காது என கூறினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள்...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...
குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களுடைய 15 வயது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்தவுடன் ஹார்ட் அட்டாக் வந்து சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது...
செப்டம்பர் 30 வரை சர்வதேச விமானங்களுக்கு மீண்டும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு...
கணவன் மனைவிக்குள் முக்கிய பிரச்சனையாக இருப்பது சந்தேகம்தான். பல இடங்களில் சந்தேகம் அளவுக்கு மீறி சொல்லும்போது அது விபரீதமாக முடிவதுண்டு. சந்தேகத்தில் கொலைகள் கூட நடைபெறவதுண்டு. இந்நிலையில், மனைவி மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாரோ என்கிற சந்தேகத்தில்...
பள்ளிகளை திறக்க வேண்டாம் என எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்களில்...
அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் நம்முடைய கான்டாக்ட் லிஸ்டில் இல்லாதவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அவர்கள் யாரென கண்டுபிடிப்பதற்கு உதவும் செயலி தான் ட்ரூகாலர் என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்வீடன் நாட்டைச்...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 4 நாட்களாக அம்மாநிலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து...
2021-ம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலைப் பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் 50 இடத்திற்குள் 2 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல், ஆரோக்கியம், தனிநபர் பாதுகாப்பு,...
புதிய வாகனப் பதிவில் BH(Bharat series)என துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. அடிக்கடி பணி நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு டிரான்ஃபர் ஆகும் நபர்கள் தங்களது வாகனங்கள் பதிவை மாற்றாமல் ஒரே வாகன எண்ணைப்...
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும். கடந்த...
இன்று முதல் தங்கள் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது அதன் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய சமூக வலைதள கொள்கையை...
டெல்லி பல்கலைக்கழகத்தில் இதுவரை இடம்பெற்ற தமிழ் பாடங்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழறிஞர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ்...