சளி, காய்ச்சல், இருமல் மட்டுமல்ல மேலும் சில அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறிகள் என சளி, காய்ச்ச,ல் இருமல், மூச்சு திணறல்,...
இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததை அடுத்து, அதை எப்படிக் கண்டறிவது என்று ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல்...
ஒன்றிய அரசு, மாநில அரசுகள் கீழ் வரும் மக்கள் நலத் திட்டங்கள், வங்கி சேவைகள் உள்பட பல்வேறுவற்றுக்கு இன்று ஆதார் கார்டு தவிற்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இப்போது ஆதார் கார்டு இல்லாமல்...
விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. சில சமயம்...
கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பல லட்சம் உயிர்களை பலி வாங்கிவிட்டது. கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் பலரும். உயிர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் அதிகம் பேர் கொரோனா...
ஒரே நிமிடத்தில் ஒரு முழு திரைப்படமும் டவுன்லோட் செய்யும் வகையில் 1Gbps வேகத்தில் 5ஜி சோதனையில் ஏர்டெல் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்தியாவிலுள்ள டெலிகாம் நிறுவனங்களில் முன்ன்ணி நிறுவனங்களில் ஒன்று ஏர்டெல் என்பதும் இந்நிறுவனம் 5ஜி...
இதுவரை பிக்சட் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் வங்கியில் கணக்கு தொடங்கி அதன் பின்னர் பிக்சட் டெபாசிட் செய்ய வேண்டிய நிலை இருந்த நிலையில் தற்போது மிக எளிதாக கூகுள் பே செயலியில் பிக்சட் டெபாசிட்...
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜஸ்ட் டயல் நிறுவனத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க இருப்பதாகவும் ஏற்கனவே அந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை சுமார் 3,500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த...
பாஜக பிரபலம் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மித்ரா காலமானதை அடுத்து அரசியல் பிரமுகர்கள் அவரை அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை எம்பியும் மூத்த பத்திரிகையாளருமான சங்கன் மித்ரா...
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய வைரஸ் ஒன்று பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா...
டெல்லியில் வரலாறு காணாத மழை இன்று பெய்ததையடுத்து மாநிலம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது...
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவன் 32 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
ஆதார் கார்டு, பான் கார்டு, ஜிஎஸ்டி உள்பட ஒரு சிலவற்றில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் சில மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளது. அவை என்னென்ன மாறுதல்கள் என்பதை பார்ப்போம். ஆதார் எண்ணுடன் பான் எண்ணை...
அக்டோபர் மாதம் முதல் புதிய ஊதிய விதிகளை ஒன்றிய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளது. இதில் ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. புதிய ஊதிய விதியின்...
கேரளாவைச் சேர்ந்த டீ கடைக்காரர் ஒருவர் தன்னுடைய டீக்கடையில் முன்பு வைத்த போர்டு காரணமாக உலக நாடுகளில் இருந்து அவருக்கு அழைப்பு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கேரளாவை சேர்ந்த வல்லாச்சிரா என்ற...