ரியல் மீ நிறுவனத்தின் ஒவ்வொரு மாடல் ஸ்மார்ட்போன் வெளியாகும்போது இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறைந்த விலையில் நிறைய அம்சங்கள் கொண்ட போன் என்பதால் ஏராளமானோர் ரியல்மி ஸ்மார்ட்போனை விரும்பி வாங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
ஆதார் கார்டு இல்லாமல் இன்று வங்கி சேவைகள், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் போன்றவற்றைப் பெற முடியாது. இப்படி பல்வேறு வகையில் பயன்படுத்தத் தேவையான இந்த ஆதார் கார்டு தொலைந்து போனால், ஆன்லைன் மூலம் புதிய...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது என்பதும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் கேரளாவில் மட்டும் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து வருவது...
ஷிகர் தவானும் அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இவர்கள் இருவரிடையே 9 ஆண்டுகால திருமண பந்தம்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 30 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதியில் கடந்த பல மாதங்களாக இலவச தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதும் 300 ரூபாய் சிறப்பு தரிசன மட்டுமே கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
பிராமணர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முதலமைச்சரின் 86 வயது தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிராமணர்கள் குறித்து அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்கள்...
இந்தியாவில் தொலைத்தொடர்பு இந்நிறுவனத்தில் தனிப்பெரும் ராஜ்ஜியமே நடத்தி வருகிறது ஜியோ நிறுவனம் என்பதும் இந்த நிறுவனத்தின் வருகை காரணமாக ஏர்செல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நஷ்டமடைந்து வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனத்தின் வருகை காரணமாக...
இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் காதலித்த நிலையில் அந்த இருவரில் ஒருவரை தேர்வு செய்ய டாஸ் போட்டு முடிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமை சிறப்பாக செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது....
இந்தியாவில் முதல் முறையாக இமாச்சல் பிரதேச மாநில மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளனர். இமாச்சல் பிரதேச மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசியும், 3-ல் ஒரு...
கார்த்தி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’பிரியாணி’ படத்தில் நடித்த நடிகை ஒருவர் ரூபாய் 200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார்த்தி நடித்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடி விடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே சுப்ரீம் கோர்ட்டு உள்பட நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மத்திய...