எல்லோரும் காலையில் எழுந்ததும் பல துலக்குகிறோம். ஆனால், அதுவே ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?. அப்படி ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் வசித்து...
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் உருவான ’முதல்வன்’ படத்தில் முதல் அமைச்சராக நடித்த அர்ஜுன் மக்கள் குறை கேட்டு உடனடியாக அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். இந்த காட்சி தற்போது உண்மையாகவே நடந்துள்ளது...
ஒரு பக்கம் நீட் தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு சோதனை என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்கும் அதிகாரிகள் இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு மோசடி செய்து நீட் தேர்வு...
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜேஇஇ...
பிரபல ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனமான ஜொமைட்டோ நிறுவனத்தின் இணை இயக்குனர் கவுரவ் குப்தா திடீரென பதவி விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்களின் முன்னணி நிறுவனங்களில்...
புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் திட்டம் குறித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பம்பர் டு பம்பர்...
தமிழகத்தில் காலியாக இருந்த மூன்று மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஏற்கனவே ஒரு பதவிக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினராக எம்எம் அப்துல்லா என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இரண்டு மாநிலங்களவை...
கொரோனா 3வது அலையில் 1 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு...
நாடு முழுவதும் டெங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கடந்த சில...
உலகின் முதல் ஊசி இல்லா கொரோனா தடுப்பு மருந்து ZyCoV-D அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. டிஎன்ஏ மூலம் உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அவசரக் கால...
இளம்பெண்கள் குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே ரகளை செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதுவும், இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் சமீப காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மத்திய பிரதேசத்தில்...
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வாய்க்குள் வைத்து ரூ.1 மதிப்புள்ள 951 கிராம் தங்கத்தை கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில்...
மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 6-வது மாதத் தவணை தொகையாக, ரூ.9,871.00 கோடியை மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.59,226.00 கோடி, தகுதிவாய்ந்த மாநிலங்களுக்கு மானியமாக...
தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்தியா தரவரிசை பட்டியல் 2021-ஐ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார். இணை அமைச்சர்கள் அன்னப்பூர்ணா தேவி, டாக்டர் சுபாஸ் சர்கார் மற்றும் டாக்டர்...
ஏற்கனவே ஒரு சில நாடுகளில் ஃபோர்டு கார் நிறுவனம் மூடப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவிலும் மூடப்பட உள்ளதாகவும் இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த...