விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. சில சமயம்...
அம்பானி குழுமத்தை அடுத்து தற்போது அதானி குழுமம் ஊடகத்துறையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் ஊடகத்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அம்பானி குழுமம் நெட்வொர்க் 18 என்ற செய்தி ஊடகத்தை...
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அவர்கள் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் அவரை அடுத்து தமிழக...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு சேவை வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன என்பதும், ஒரு சில பொருட்களுக்கு...
ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. ஆதார்...
இன்று பெரியாரின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பெரியாரின் வழியில் நாமும் நடப்போம் என தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை...
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள். ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ...
பெங்களூரை சேர்ந்த ஐடி கம்பெனியில் சென்னை இளம் பெண் வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும்...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரது வங்கி கணக்கில் ரூபாய் 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில்...
6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த குற்றவாளி ஒருவரை 3,000 போலீசார் தேடி வந்த நிலையில் அந்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை...
செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு சபரிமலை பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடெங்கிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு...
வங்கி கணக்கில் தவறுதலாக வந்தா ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ளக...
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவன ஆப்பிள் ஐபோனை பயன்படுத்துவோரை...