திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று திடீரென இலவச தரிசன டோக்கன் தராமல் நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் கடந்த சில நாட்களாக இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை...
பல நாட்களாக தனது மனைவியை குளிக்கவில்லை என காரணம் கூறி விவாகரத்து செய்ய கணவர் ஒருவர் முன் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் தம்பதியராக இருக்கும் கணவன் மனைவிகள் பலர் வினோதமான...
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியை மீண்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன....
இந்தியாவில் உள்ள பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் தற்போது...
கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் என்ற பகுதியில் சினிமாவில் வருவதுபோல் லாட்ஜ் ஒன்றில் சுரங்கம் அமைத்து அதில் விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் என்ற நகரில்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் என்ற போதை பொருள் இந்தியாவுக்கு கடத்தப்பட்ட நிலையில் இதுசம்பந்தமாக சென்னையை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே...
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெகாசஸ் என்ற செயலியின் மூலம் இந்தியாவில் உள்ள முன்னணி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மொபைல் போன்கள் ஒட்டுக் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த...
இதுவரை பென்ஷன் பெறுபவர்கள் பென்ஷன் பணம் வாங்குவதற்கு மட்டுமின்றி ஒரு சில விபரங்களை பெறுவதற்காகவும் வங்கி செல்ல வேண்டிய நிலை இருந்த நிலையில் தற்போது எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய அறிவிப்பால் அந்த நிலை மாறி உள்ளது....
சோனி நிறுவனத்துடன் ஜீ தொலைக்காட்சி இணைந்ததை அடுத்து ஒரே நாளில் ஜீ தொலைக்காட்சியின் பங்கு விலை 30 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய தொலைக்காட்சிகளில் ஜி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய...
சமீபத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது உள்ளிட்ட பல முறைகேடுகள் ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்...
எஸ்பிஐ வங்கி தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற எஸ்பிஐ கிளார்க் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதிப் பிரிவினருக்கு மற்ற பிரிவினரைக்...
பல புரட்சியாளர்களின் அறிவுரையால் சாதிகள் ஒழிந்து விட்டது என்றும், தீண்டாமை வேறோடு அறுக்கப்பட்டது என்றும் கூறப்படும் 21 ஆம் நூற்றாண்டிலும் கோவிலுக்கு சென்றதால் அபராதம் விதித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றால் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல...
பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற திட்டம் இந்திய அரசின் தபால் துறையால் அறிமுகம் செய்யப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை...