• தினமும் வாழைத்தண்டுச் சாறு அருந்துவதால் சிறுநீரகத்தின் செயல்திறன் கூடும், நீரகக் கற்கள் வெளியேறும். • தினமும் கொய்யாப்பபழமும், நெல்லிக்காயும் இரண்டையும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நெல்லிக்காயை தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். •...
• பெண் ஒருவரின் சேகரிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து 200 கலோரிகள் பெறப்படுவதையும் பாலூட்டும் காலத்தில் உண்ணும் உணவிலிருந்து 500 கலோரிகளும் பெறப்பட வேண்டும் என்பதையும் காட்டுகிறது. • தாய்ப்பால் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 700 கலோரிகள்...
• வாழைப்பூ என்பது வாழை மரத்தில் உருவாகும் பூவை குறிக்கும். இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பார்கள். • பூ வகையை சார்ந்ததாக இருந்தாலும் இது சமையலில் காய்கறி போல பயன்படுத்தபடுகிறது. வாழைப்பூவைக் வைத்து குழம்பு,...
* பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய்யுடன், நீர்விடாமல் அரைத்த வெற்றிலை பசையை சேர்க்கவும். இதை பத்தாக போட்டுவர கீழ்வாதம், விரைவாதம் சரியாகும். * அடிக்கடி தலைவலிக்கிறதா? கவலை வேண்டாம். இரண்டு வெற்றிலை இலைகளை கசக்கி சாறு எடுத்து...
*பப்பாளிப் பழத்தை முகத்தில் பூவி வர முகம் பொலிவு பெறும். பப்பாளி துண்டுகள், கற்றாழை ஜெல் சிறிது பால், கால் ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்த பேஸ்டை 10 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து கழுவவும்....
தேவையானவை: 1. பூசணிக்காய் (வெள்ளைப் பூசணி (அ) மஞ்சள் பூசணி) – (மெலிதாக சதுர வடிவில் நறுக்கியது) – இரண்டு கப் பச்சை மாங்காய் – (மெலிதாக சதுர வடிவில் நறுக்கியது) – ஒரு கப்...
ஆப்பிள்: இரத்த உற்பத்தியை அதிகரிக்கும். நாவல் பழம்: நீர்ழிவு நோயைக் கட்டுபடுத்துகிறது. கொய்யாப் பழம்: மனிதனின் உண்மைச் செல்வம் உடலும் உயிருமே ஆகும். நாம் வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையினை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மிக...
அவரைக்காய்: அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது. நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவரையில் உள்ளன. அவரைகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அவரைக்காயில்...
முருங்கை கீரை: முருங்கை கீரை உடலுக்கு சக்தி, வலிமையை வழங்குகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும், மாதவிடாய் வலியை குறைக்கும். ஆண்மையை அதிகரிக்கும். தாதுவை விருத்தி செய்யும். பால் கொடுக்கும் தாய்மார்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நன்றாக...
நெல்லிக்காய் குடலியக்கத்தைச் சீராக வைக்கும், எனவே நெல்லிக்காய் சாற்றைத் தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கும். நெல்லிக்காய் சாற்றுடன், பாகற்காய் சாறு சேர்த்து அருந்தி வந்தால், கணையத்தைத்...
வீட்டில் சுவையான இட்லி பொடி செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கம். தேவையான பொருள்கள்: 1. காய்ந்த மிளகாய் – 10nos 2. கடலை பருப்பு – 3ஸ்பூன் 3. உளுந்த பருப்பு – 3ஸ்பூன்...
எரிசேரி செய்ய தேவையான பொருட்கள்: 1. சேனை – 100கிராம் 2. நேந்திரங்காய் – ஒன்று 3. கறிவேப்பிலை – தேவைக்கு 4. மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி 5. உப்பு – தேவைக்கு...
கோவைக்காய்: வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றைப் போக்கும். சுரைக்காய்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ஆண்மை சக்தியை ஊக்குவிக்கும். சுண்டைக்காய்: நுரையீரலுக்குச் செயல் திறன் தரும். சளியைப் போக்கும். வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும். சுரைக்காய் விதைகள் வீரிய...
பால் பாயசம்:- 1. பால் – ஒன்றரை லிட்டர் 2. தண்ணீர் – முக்கால் லிட்டர் 3. உடைத்த அரிசி – 100கிராம் 4. சர்க்கரை – கால் கிலோ 5. பாசிப் பருப்பு –...
1. மணத்தக்களிக் கீரையுடன் தேங்காய், பாசிப்பருப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவதால் தொண்டைப்புண் மற்றும் குடல் புண் குணமாகும். 2. வாரம் ஒருமுறை முருங்கைக்கீரை சாப்பிட, ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்து மற்றும் நோய் எதிர்ப்பு...