ஸ்மார்ட்போனில் உள்ள மைக், கேமரா உதவியுடன் உடலில் உள்ள நோய்களைக் கண்டறியும் புதிய மென்பொருளைக் கூகுள் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், ஸ்மார்ட்போனில் உள்ள மைக் மூலமாக இதயத்...
இன்றைய தேதியில் அனைத்து எண்களும் 2 என்ற மிகவும் அரிதாக ஏற்படும் நிகழ்வு நடந்துள்ளது. நாட்களில் எப்போதாவது தேதி, மாதம், வருடம் என அனைத்திலும் ஒரே மாதிரியான எண்கள் வரும். அதை அரிதாக ஏற்படும் நிகழ்வு...
முதல் முறையாகப் பல சவால்களை எதிர்கொண்ட மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ஸ்ரீ ராமின் தாய் பற்றி புத்தகம் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் பல சவால்களை எதிர்கொண்டு சாதித்த, நீச்சல் வீரர் ஸ்ரீ ராமின் தாய்...
பப்பாளியை உண்பவர்கள் பெரும்பாலும் அழகு கூடும். தேகம் பளபளப்பாகும் என்ற எண்ணத்திலேயே அதை எடுத்து கொள்கிறார்கள். ஆனால், ’வைட்டமின் ஏ’ அதிகளவு நிறைந்துள்ள பப்பாளியைச் சாப்பிடுவதால் செரிமானத் திறன் அதிகரிக்கும். உடலின் ரத்தத்தைச் சுத்திகரித்து வயிற்றுப்...
கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ரத்தசோகையைச் சரிசெய்யும் . கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும். மலட்டுத் தன்மையைப் போக்கும். உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்....
உணவு சாப்பிடுவது என்பது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும், அதில் நாம் செய்யும் சில தவறுகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சாப்பிடுவதில் மிகவும் முக்கியமானது நாம் சாப்பிடும் நேரம். எனவே உணவைச் சாப்பிடச் சரியான...
திருமண விழாக்களில் காலை உணவில் தவிர்க முடியாத ஒரு காலை உணவாகக் கிச்சடி உள்ளது. வீட்டில் செய்யும் உப்புமா பலருக்குப் பிடிக்காது என்றாலும், பலரும் கிச்சடியை விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி சுவையான கிச்சடி செய்வது என...
பொதுவாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நோயாக எலும்பு தேய்வது உள்ளது. இப்படி வரும் எலும்பு பிரச்சனைகளைத் தினசரி நாம் சாப்பிடும் உணவுப் பழக்கத்தை வைத்தே சரி செய்யலாம். கீரை கீரை உணவுகள் சுண்ணாம்புச் சத்தை உடம்பில்...
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வர முடி உதிராது. அடர்த்தியா நன்றாக வளரும். தலையும்...
நாம் வீட்டில் தினமும் உணவுக்குப் பயன்படுத்தும் வெங்காயத் தோலைக் குப்பையில் போட்டு விடுவோம். வெங்காயத் தோலில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட தாத்துக்கள் உள்ளன. எனவே வீணாகக் குப்பையில் கொட்டும் இந்த...
முடக்கத்தான் கீரை மழைக்காலத்தில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். முடக்கத்தான் இலையை நீர்விட்டு, கொதிக்கவைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து அருந்தலாம். வாதம் நம்...
முருங்கை காய்: இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. முருங்கை மரத்தை வளர்ப்பதன் மூலம், அதன் பூ, காய், இலை, பிசின் என அனைத்தும் உடலுக்கு மருத்துவ சக்தியை அளிக்கக்கூடியது. முருங்கையை யார் உணவில் பயன்படுத்துகிறாரோ,...
ஆண்களைப் போலவே தற்போது பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை அதிகரித்து வருகிறார்கள் என்று சர்வேக்கள் கூறிவரும் நிலையில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் மது அருந்துவதால் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் குழந்தையின்மை என்ற பிரச்சனை பெண்களுக்கு ஏற்பட...
ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலம் என்பது மறுபிறவி என்பதும் குழந்தையை பெற்றெடுக்கும் வரை அவர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் முன்னோர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் கர்ப்ப நேரத்தில் தாய்...
பெண்களில் ஒரு சிலருக்கு மார்பகத்தில் அரிப்பு ஏற்படும் என்பதும், அவர்கள் மறைவான பகுதியில் நின்று சொரிந்து கொண்டு இருப்பதை பலர் கவனித்திருக்கலாம். மார்பகங்களில் அரிப்பு ஏற்பட என்ன காரணம்? இதை குணப்படுத்த என்ன செய்யவேண்டும்? என்பதை...