உணவுகளில் சீரகம் தனித்துவ சுவை மற்றும் நறுமணத்தை அளிக்க கூடியது. மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருப்பதுடன், குடலில் ஜீரணிக்காத நச்சுக்களை நீக்கி செரிமான பிரச்சனைகளை தவிர்க்கிறது. சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர,...
நாம் தினம் சாப்பிடும் உணவில் பல்வேறு நன்மைகள் இருக்கும். ஆனால் அதைத் தெரியாமல் அவற்றை நாம் அதிகளவில் உணவில் எடுத்துக்கொள்ளாமல் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். எனவே உடல் நலத்தை பேணிக்காக்கும் சில உணவுகள் பற்றி...
• இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள உலர் திராட்சையை பெண்கள் தினமும் சாப்பிடுவதால் மாதவிடாயின்போது ஏற்படும் வலி கட்டுப்படும். தோல் நோய்களிலிருந்தும ரத்தசோகை போன்ற பிரச்ளைகளிலிருந்தும் விடுபட உலர் திராட்சை உதவுகிறது. • திராட்சையுடன் ஒப்பிடும்போது உலர்...
• துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரதச் சத்துக்களை உள்ளடக்கிய பாதாமை தினசரி உண்பதால் விளையும் நன்மைகள் சில இருக்கும். • காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பேரீட்சை சாப்பிடுவது நல்லது. செரிமானம் சீராகவும். மலச்சிக்கலை...
• காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வற்தால், வயிற்றில் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையை பெறலாம். • இந்த கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ்,...
• பூமிக்கு அடியில் வளரும் வகையை சார்ந்த பீட்ரூட் ஆனது தன்னுள் பல்வேறு அற்புதங்களை அடக்கியது. பீட்ரூட் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தரும் என்பதை இங்கே பார்க்கலாம். • உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக...
ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம். துளசி இலைச் சாற்றையும், தேனையும் வெந்நீரில் கலந்து 48 நாட்கள்...
தேவையானவை: 1. பூசணிக்காய் (மெலிதாக சதுர வடிவில் நறுக்கியது) – இரண்டு கப் பச்சை மிளகாய்(மெலிதாக சதுர வடிவில் நறுக்கியது) – ஒரு கப் பச்சை மிளகாய் (நீளவாக்கில் கீறியது)- மூன்று உப்பு – தேவைக்கு...
தேவையானவை: 1. அன்னாசி பழம் – அரை கிலோ பூசணிக்காய் – கால் கிலோ (இதை தேவைப்பாட்டலாம் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்). நீண்ட மிளகாய் – 125 கிராம் 2. மஞ்சள் தூள் – அரை...
பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே தாய்ப்பால், விலங்கின்பால் மற்றும் செயற்கைப் பால் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பின்வரும் அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம். தாய்ப்பால் விலங்கினப்பால் செயற்கைப்பால்...
• தினமும் வாழைத்தண்டுச் சாறு அருந்துவதால் சிறுநீரகத்தின் செயல்திறன் கூடும், நீரகக் கற்கள் வெளியேறும். • தினமும் கொய்யாப்பபழமும், நெல்லிக்காயும் இரண்டையும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நெல்லிக்காயை தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். •...