உடலில் உள்ள பல முக்கிய செயல்பாடுகளைச் செய்வதே சிறுநீரகம் தான். மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. உடலில் வயிற்றின் பின்புறம் அமைந்துள்ள இவை 4.5 அங்குல நீளமுடையவை. சிறுநீரகத்தின் மிக முக்கிய பணி ரத்தத்தை வடிகட்டுவதுதான்....
திருநீற்றுப் பச்சிலை, உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, திருநீற்றுப்பச்சை, விபூதி பச்சிலை, பச்சபத்திரி, திருநீற்றுப்பத்திரி போன்ற வேறு பெயர்கள் இதற்கு உள்ளன. நறுமணம் வீசும் திருநீற்றுப் பச்சிலை செடியின் இலைகளை அரைத்து கட்டிகளின் மீது பூசினால் உடனே...
நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப்பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும். இதைக் கிராமத்தில் உள்ள மக்கள் சிறியாநங்கை செடி என்று கூறுவார்கள். இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம்...
குளிர் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான ஒரு நோய் பொடுகு என கூறலாம். கோடைக் காலத்தை விட குளிர் காலத்தில் இதனை அதிகம் காண முடியும். அதிக குளிரின் காரணமாக உச்சந்தலையிலிருந்து தோல்கள் உரிந்து, உலந்து...
பச்சை தக்காளி நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கண்பார்வை வலுப்படும். தினமும் கரிசலாங்கண்ணி சாறு அருந்திவரக் கண் பார்வைக்கு நல்லது. கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலைக் கரிசலாக்கும் (கருப்பு நிறம்) “கண்”...
ஆப்பிள் பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும். தக்காளிப்பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும். மோரை முகத்தில் தடவி...
ஒரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை வெறும் நீரால் முகம் கழுவு வேண்டும். காற்றாலை ஜெல்லை நன்றாக மசித்து, கஸ்தூரி மஞ்சள்...
நாம் சாப்பாட்டில் ஒதுக்கி வைக்கும் கறிவேப்பிலையைக் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றில் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். ரத்தசோகை உள்ளவர்கள் காலையில்...
சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளம், தூதுவேளை ஆகிய வேறுபெயர்களும் தூதுவளைக்குச் சொந்தம். `வேளை’ வகைகளில் இதுவும் ஒன்று என்பதால் தூது`வேளை’ என்ற பெயர் இதற்கு. இதில் உள்ள கால்சியம் சத்து, எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்....
கல்லடைப்பு நோய் என்பது சிறுநீரகப் பாதையில் ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானது ஆகும். இந்த கல்லடைப்பு என்பது சிறுநீரகப் பாதை, சிறுநீரகம் மற்றும் நீர்த்தாரை, நீர்ப்பை, நீர்ப்புழை போன்ற இடங்களில் ஏற்படும். இந்தியாவில் ஆண்களுக்கு 12%...
கற்பூரவள்ளி அறிவியல் பெயர் பிளெக்ட்ரான்டஸ் அம்போயினிகஸ் மற்றும் ஒருமுறை அது கோலியஸ் அம்போயினிகஸ் என அடையாளம் காணப்பட்டது. கற்பூரவள்ளி ஆங்கிலத்தில் இந்தியன் போரேஜ் என்றும் அழைக்கப்படுகிறது. மூச்சுத்திணறல், அல்சர் குணமாக கற்பூரவள்ளி இலையையும், துளசி...
நெஞ்சுச் சளி குணமாக பூண்டைத் தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் நெஞ்சுச் சளி குணமாகும். வாய்ப்புண்ணுக்குக் கொப்பரை தேங்காயைக் கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்....
தென்னிந்தியப் பகுதியில் வாழும் மக்கள் அங்கு ஏற்படும் தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்ப அதிகம் சாப்பிடும் உணவு தானியமாக அரிசி இருக்கிறது. இந்த அரிசியில் பல வகைகள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் உடலுக்குப் பல நன்மைகளைத் தருபவையாக...
வேர்க்கடலை ஊற வைத்துச் சாப்பிடுவதைச் சிலர் தவிர்க்கலாம். வைட்டமின்கள் மற்றும் தாதுகள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது....
கவுனி கருப்பு அரிசி தமிழகத்தில் கருப்பு அரிசி என்றால் இன்னொரு பெயர் “கவுனி கருப்பு அரிசி” என்று அழைப்பர். இந்த கருப்பு கவுனி அரிசியை இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை தான் அதிகமாகச் சாகுபடி...