அஜித் விஜய் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் இது குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம் ....
இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி மீது அதிருப்தி அடைந்த நடிகை ஆலியா பட் செய்த காரியம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவான திரைப்படம்...
பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு நான்கு கோடி ரூபாய் சம்பள பாக்கி தர வேண்டி இருப்பதால் அவர் வினியோகம் செய்யும் விக்ரம் மற்றும் சிம்பு படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்...
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஒரு பாலிவுட் படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் தனுஷ் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக தனுஷ் களமிறங்கியதாக கூறப்படுகிறது. தனுஷ்...
சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி ரஜினி கமல் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என ஆசை என்றும் ரஜினி வில்லனாக கமல் ஹீரோவாக அல்லது கமல் ஹீரோவாக ரஜினி...
இந்தியாவில் இதுவரை மொத்தமே 7 படங்கள் மட்டுமே 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் அதில் மூன்று படங்கள் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய படங்கள் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்எஸ்...
பிரபல காமெடி நடிகர் சூரி இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன . முன்னாள் டிஜிபி மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது கடந்த சில...
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகும் ’சூர்யா 41’ திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் இந்த ஜோடியை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் . சூர்யாவுக்கு தற்போது...
என்னை வைத்து நிறைய பேர் சம்பாதிக்கிறார்கள் என்றும் அவர்கள் நன்றாக இருக்கட்டும் என்றும் வாணிபோஜன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொலைக்காட்சி தொடர்களில் மூலம் புகழ் பெற்ற நடிகை வாணி போஜன் ஓ மை...
சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 41 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு இடத்தில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு...
திரையரங்குகளில் வெளியான இருபதே நாட்களில் மாஸ் நடிகரின் படம் ஓடிடியில் ரிலீஸ் என்ற அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான திரைப்படம் ராதேஷ்யாம். இந்த படம் ரூபாய் 400...
பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை ஆல்யா மானஸாவுக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவித்துள்ளார். ராஜா ராணி என்ற தொடரின் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ்...
இது தேர்தல் அல்ல சினிமா என உருக்கமாக பேசி ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களை கே.ஜி.எப் 2 நடிகர் யாஷ் கவர்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் யாஷ் நடித்த கே.ஜி.எப் 2...
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளரை மேடையில் நடிகர் வில் ஸ்மித் பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து...
இன்று முதல் சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக தொடங்குவதாக சூர்யா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...