முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள தேவராட்டம் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜாதியை மையமாக வைத்து படங்களை இயக்கி வரும் முத்தையா, தேவராட்டம் என்ற தலைப்பில் இந்த படத்தை எடுத்த...
ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், ராட்சசனாக நடித்தது யார் என்ற ரகசியத்தைப் படக்குழு இன்று அறிவித்தனர். விஷ்ணு விஷால் கேரியர் பெஸ்ட் படமாக ராட்சசன் மாறியுள்ளது. இந்தப் படத்தில்...
சர்கார் கதை திருட்டு விவகாரம் இன்று சமரசம் செய்யப்பட்டு முடிவுக்கு வந்தது. எனவே சர்கார் திரைப்படம் தீபாவளிக்காக 2018 நவம்பர் 6-ம் தெதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்தக் கதை திருட்டு விவகாரத்தில் சர்கார் படக்குழுவினருக்கு எதிராகக்...
பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் , மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம்...
சென்னை: உதவி இயக்குனராக இருக்கும் வருண் ராஜேந்திரன் தன்னுடைய கடினமான முயற்சியின் மூலம் செங்கோல் – சர்கார் பிரச்சனையில் வெற்றிபெற்றுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ். இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தின் கதையும், வருண்...
சென்னை: நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன் என்று சர்கார் கதைக்கு சொந்தக்காரரான வருண் அதிரடி பேட்டி அளித்துள்ளார். செங்கோல் படத்தின் கதையை எழுதி செங்கோல் என்று பதிவு செய்திருந்த வருண் ராஜேந்திரன்...
சர்கார் படத்தின் கதை வருண் என்கிற ராஜேந்திரனின் செங்கோல் கதை தான் என ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டதாக செய்திகள் பரவின. வருணும் எனது செங்கோலை வைத்து விஜய் சர்கார் படைக்கட்டும் என ஐகோர்ட்டுக்கு வெளியே...
சர்கார் படம் தன்னுடைய கதை என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் வருண் என்கிற ராஜேந்திரன். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சன்பிக்சர்ஸ் தங்களிடம் சமரசம் செய்துவிட்டதாக வருணின் வழக்கறிஞர் தெரிவித்ததால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனை...
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேதார்நாத் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் இடம்பிடித்துள்ளது. தோனி பயோபிக் படத்தின் மூலம் பிரபலமடைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் கேதார்நாத்...
மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய வெளிநாட்டு நாயகி எமி ஜாக்சன். ஆரம்பத்தில் அழகிய பெண்ணாக நடித்து வந்த அவர் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார். பிரிட்டிஷ் நாட்டில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன்...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தினைத் திறந்து வைக்க நடிகர் சிவகுமார் திங்கட்கிழமை வந்த போது அவரைக் கான வந்த ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். உடனே...
டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள அமர் அக்பர் அந்தோனி படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது. அமிதாப்பச்சன் நடிப்பில் 80களில் வந்த அமர் அக்பர் அந்தோனி படம் மெகா ஹிட் ஆனது. அதே பெயரில், டோலிவுட்டில்...
சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. சந்தானம் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான தில்லுக்கு துட்டு படத்தின் 2ம் பாகத்தின் டீஸரை இன்று மாலை 5 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில்...
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸுக்கு வரும் நவம்பர் இறுதியில் திருமணம் ஆகவுள்ளது. திருமணத்திற்கு பிறகு, பிரியங்காவை இந்தியாவில் பார்ப்பது மிகவும் கடினம் தான். ஏனென்றால், பிரியங்கா, நிக் ஜோனஸ் தம்பதியினர் திருமணத்திற்கு பின்னர், அமெரிக்காவில்செட்டில் ஆக முடிவெடுத்து...
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கூறும் இடமாக மாறியுள்ள மீ டூவை ஃபேஷன் ஸ்டேட்மென்டாக மாற்ற வேண்டாம் என ஜனனி கூறியுள்ளார். ’மீ டூ என்பது உண்மையிலேயே பெண்களுக்குத் தேவையான நல்லவிஷயம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஒருவிஷயம்,இந்த மீ டூ என்பது ஏதோ சினிமாத்துறையில் மட்டுமே இருக்கிறது, சினிமாத்துறையில் மட்டுமே பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன என்றுநினைக்காதீர்கள். எல்லாத் துறைகளிலும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை. இன்னும் நிறைய பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைத் தைரியமாகச் சொல்ல முன்வரவேண்டும். அதேசமயம், வெறும் பரபரப்புநியூஸ் கிளப்புவதற்காகவோ பிடிக்காதவர்களை மாட்டிவிடுவதற்காகவோ, சென்சேஷனலை உருவாக்குவதற்காகவோ இந்த மீ டூவைதயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இன்னொரு விஷயம்… ஆறு மாதம் கழித்து சொல்வது, ஆறு வருடங்கள் கழித்து சொல்வது என்றெல்லாம் இல்லாமல், உங்களுக்குத் தொல்லைகொடுத்த உடனே சொல்லுங்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது தைரியமாக புகார் கொடுங்கள்’ என பிக்பாஸ் புகழ் ஜனனி தெரிவித்துள்ளார்.