மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டமாக வருங்கால வைப்பு நிதி (ஈபிஎப்) திட்டத்தை 1952-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பும் சரிசமான பங்கினை அளிக்க...
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் நிதியாண்டு முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டிய நிதி சார்ந்த பணிகளுக்கு ஜூன் 30 வரை...
ஆர்பிஐ வழிகாட்டுதல்களின் பெயரில், எச்டிஎப்சி வங்கி தங்களது வங்கிகளில் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு, கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து சலுகை அளித்துள்ளது. இந்த தவணை சலுகை என்பது, தவணை செலுத்துவதற்கான கால...
மூத்த குடிமக்கள் மாதம் 10,000 ரூபாய் பென்ஷன் பெறும் வகையில், எல்ஐசியில் பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குக் குறைந்தது மாதம் 1000 ரூபாய் முதல் 10,000...
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடி மக்களுக்காக புதிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி...
கொரோனா பாதிப்பால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி 0.75 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை, அடுத்து வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. எஸ்பிஐ வங்கி,...
பிபிஎப், செல்வ மகள் திட்டம் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டியை குறைத்து அறிவித்தது சேமிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருந்தது. இந்நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் மத்திய அரசு, 2019-2020...
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. நோவல் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்கு உதவும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வழங்க பேடிஎம் நிறுவனத்திடமும் ரிலையன்ஸ் ஜெனரல்...
2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பிபிஎப் – பொது வருங்கால வைப்பு நிதி பிபிஎப் என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியின்...
அடுத்த நிதி ஆண்டு முதல் வருமான வரி செலுத்துபவர்கள் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்தால், பழைய வருமான வரி முறையில் உள்ள 70 வரி விலக்குகளைப் பெற முடியாது. இது பட்ஜெட் அறிவிப்பின்...
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ லாக்கர் கட்டணத்தை 3000 ரூபாய் உயர்த்தியுள்ளது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் சிறிய லக்கர் கட்டணம் 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தர அளவு...
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ, பிப்ரவரி 2-ம் தேதி பங்குச்சந்தையில் தங்களது பங்குகளை வெளியிட உள்ளது. எஸ்பிஐ கார்ட்ஸ் முதற்கட்டமாக 9000 கோடி மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலமாக விற்க...
சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையைச் சேமிக்க வேண்டும் என்பவர்களுக்கு நிதி மேலாண்மை நிபுணர்கள் கூறும் முக்கிய விதி 50/ 20/ 30. இந்த விதிகளின் படி, உங்கள் வருமானத்தில் 50 சதவீதத்தை உணவு, உடை போன்ற...
பட்ஜெட் 2020-2021 கீழ் தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரி செலுத்தும் முறை அல்லது புதிய வருமான வரி செலுத்தும் முறை என இரண்டில் எது வேண்டுமோ அதில் ஒன்றை தேர்வு செய்து வரி செலுத்திக்கொள்ளலாம்....
2020-2021 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் படி எந்த பொருட்கள் விலை எல்லாம் குறையும் மற்றும் ஏறும் என்ற பட்டியலை இங்கு பார்க்கலாம். விலை குறையும் பொருட்கள்...