திடீர் பணத் தேவை என்பது யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். எனவே ஒவ்வொருவரும் குறைந்தது தங்களது 6 மாத சம்பளத்துக்கு இணையான தொகையைச் சேமிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் இது பலரும்...
ஒரு நிறுவனத்தில் பணிபுரியப் பிடிக்காமல் வேறு வேலைக்குச் செல்ல ராஜிமா செய்தால் notice period-ல் சில காலம் வேலை செய்ய வேண்டி வரும் அது ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை இருக்கும். அது...
ஐஆர்சிடிசி தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தியன் ரயில்வே நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் நிறுவனம், ஐபிஓ மூலம் அடுத்த வாரம் பங்குகளை...
சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தின் 2020-2021 நிதியாண்டுக்கான 10வது வெளியீடு ஜனவரி 11-ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது. இதன் கீழ் ஜனவரி 15-ம் தேதி வரை தங்கத்தை பத்திரமாக வாங்கலாம். சவரன் தங்கப் பத்திரம் திட்டத்தில்...
2019-2020 நிதி ஆண்டுக்கான வருமான வரியை தக்கல் செய்ய ஜனவரி 10-ம் தேதிதான் கடைசி தேதி. பொதுவாக வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி தேதியாக இருக்கும். ஆனால் கோவிட்-19 பெறுந்தொற்று...
2021 ஜனவரி 1-ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர், செக் பரிவர்த்தனை, யூபிஐ, கூகுள் பே, ஜிஎஸ்டி என 10 சேவைகளில் புதிய விதிகள் அமலுக்கு வந்துளன. அப்படி ஜனவரி 1-ம் தேதி முதல் ஏற்பட்டுள்ள...
மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து இருந்தாலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இன்று வரை Work-from-home கீழ் தான் ஊழியர்களிடம் வேலை வாங்கி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும்வரை Work-from-home கீழ் ஊழியர்கள் பணி...
தனியார் ஊழியர்களும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும் 60 வயதுக்கு பிறகு மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறலாம். இதற்காக மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை வழங்கி...
இன்று நள்ளிரவு 12:30 மணி முதல் ஆன்லைன் வங்கி சேவையில், 24/7 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் (நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு) பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஜி.எஸ்...
வங்கி சேமிப்பு கணக்குகளை விட குறைந்த அளவு இருப்புத் தொகை வைத்து இருந்தால் போதும் என்பதால் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகள் கவர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது வந்தது. இதுவரை அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்குக் குறைந்தபட்ச...
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி, தங்களது வாடிக்கையாளர்களை ஒரு நாளில் 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதிக்கிறது. அதுமட்டுமல்லாமல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஏடிஎம்-ல் இருந்து...
கோவிட்-19 பொது முடக்கக் காலத்தில், வங்கிகளில் வாங்கிய கடன் தவணையைத் திருப்பி செலுத்துவதற்கான சலுகையைப் பெற்றவர்களுக்கு, வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதை நவம்பர் 5-ம் தேதி செயல்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் மார்ச்...
2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, 2020, டிசம்பர் 31 வரை நீட்டிப்படுவதாக, நிதி அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஜூலை 31-ம் தேதியிலிருந்து, நவம்பர் 30-ம்...
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆர்பிஐ 6 மாதங்கள் கடன் திட்டங்களின் தவணை செலுத்த அவகாசம் வழங்கியது. ஆர்பிஐ வழங்கிய இந்த தவணை செலுத்துவதற்கான அவகாசம் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பிறகு, 6 மாத தவணைக்கும் சேர்த்து...
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), புதிய அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாதாக தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பேப்பர் ஆதார் கார்டுகளை, பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சிடப்பட்டு வழங்கி வந்தன....