இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ, புதிதாக இரண்டு இலவச எண்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு எண்களும் உங்களிடம் இருந்தால் எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும்,, விடுமுறை...
2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி விலக்கு போன்ற எந்த நன்மைகளையும் அறிவிக்கவில்லை. இது நடுத்தர மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனல் சிறு நன்மைகள் கிடைத்துள்ளன....
எஸ்பிஐ வங்கி என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஐஎம்பிஎஸ் பணம் பரிமாற்ற விதிகளில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது. ஐஎம்பிஎஸ் என்றால் என்ன? ஒரு வங்கிக் கணக்கிலிருந்து வேறு ஒரு...
சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச தையல் இயந்திரத்தைச் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச்...
முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வருமான வரம்பு உயர்வு ஏழை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமான 72,000 ரூபாய்க்குள் இருக்க...
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பிளாட்டினம் டெபாசிட் திட்டம் என்ற சிறப்பு டிபாசிட் திட்டத்தை எஸ்பிஐ வங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு வழக்கமான...
ஓய்வுக்குத் திட்டமிடுபவர்கள் பல்வேறு முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். அதில் முக்கியமான ஒன்று அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் பென்ஷன்...
செக் புக் பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளை தவிர்க்க 2021 ஜனவரி மாதம் முதல் பாசிட்டிவ் பே அமைப்பு (Possitive Pay System) விதிகள் அமலுக்கு வந்துள்ளது. பாசிட்டிவ் பே அமைப்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு 50...
பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 2-ம் தேதி ரொக்கமில்லா, நேரடி தொடர்பில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான, டிஜிட்டல் பரிவர்த்தனைத் தீர்வான இ-ருபி-யைத் தொடங்கி வைத்தார். நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், நேரடி பயன்மாற்றத்தை (டிபிடி) மேலும் செயல்திறன்...
சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் வாடிக்கையாளர்கள் பணம் போட்டு வைப்பது உண்டு. அந்த பணத்திற்கு மூத்த குடிமக்கள் என்றால் 5.5% வட்டியும் மற்றவர்களுக்கு 5 சதவீதம் வட்டியும் கிடைக்கும்....
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் பிபிஎப், செல்வ மகள் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021-2022 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில்...
நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த யுபிஐ செயலிகள் மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம் என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே செயலிகள் மூலமாகப்...
செல்வ மகள் திட்டம், பிபிஎப் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்து அறிவித்துள்ளது சேமிப்பாளர்கள் இடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு அஞ்சல் அலுவலக...
இந்தியாவில் பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்குச் செலவு அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள். இப்படி பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் சரியான முதலீட்டு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்தால், அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது....
வரி செலுத்துவது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாக இருந்தாலும், அதை சேமிக்கவும் வழிகள் உண்டு. அரசும் வரியை சேமிப்பை ஊக்குவிப்பதற்கான பல்வேறு விலக்குகளை அளிக்கிறது. இந்த வரி விலக்குகளை முறையாக நாம் திட்டமிடுவதன் மூலம் பெற்று,...