ஆதார் வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான குழு புதன் கிழமை சில சேவைகளுக்கு அதார் இணைப்புக் கட்டாயம் என்றும் பலவற்றுக்குத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனவே எங்கு...
இந்தியாவில் உள்ள 87 சதவீத ஊழியர்களின் மாத வருவாய் 10,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாகவே உள்ளது என்று விப்ரோ நிறுவன தலைவரான அசிம் பிரேம்ஜியின் பல்கழைக்கலகத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த அறிக்கையில்...
சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டத்தினைப் பிரதமர் மோடி பெண் குழந்தைகளின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்தார். செல்வ மகள் திட்டத்தினை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும்...
மும்பை: மும்பை பங்குசந்தையில் இன்று பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. இன்று காலை பங்கு சந்தை ஏற்றத்துடன்தான் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸ் 36,924.72 புள்ளிகளுடனும், நிஃப்டி 11,164.40 புள்ளிகளுடனும் தொடங்கியது. ஆனால் சில நிமிடத்தில் இதில்...
இந்தியாவின் சர்வதேச மாநாடு மற்றும் எக்ஸ்போ மையத்தினைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் அதில் உற்பத்தி மற்றும் விவசாயத் துறையின் பங்களிப்பு...
மத்திய அரசு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. டெர்ம் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.30 சதவீதமும், பிபிஎப் ,...
கூகுள் நிறுவனத்தின் ‘Family Link’ மூலம் பெற்றோர்கள் போனை லாக் செய்வது, வரம்புகளைச் செட் செய்வது மற்றும் கூகுள் பிளே ஸோடோர் மூலம் எந்தச் செயலிகளை நிறுவ வேண்டும் என்றும் தடை செய்ய வேண்டும் என்பதை...
மத்திய அரசு புதன்கிழமை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கீழ் திறக்கப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளின் ஓவர் டிராப்ட்டினை 10,000 ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. ஓவர் டிராப்ட் என்பது ஜன் தன் யோஜனா...
நியூ யார்க்: உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ஜெப் பிசோஸ் செவ்வாய்க்கிழமை 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற அமெரிக்காவின் இரண்டாம் மிகப் பெரிய நிறுவனம் என்ற இடத்தினைப் பிடித்துள்ளது. அமேசான் 1 டிரில்லியன்...
மத்திய அரசு பண மதிப்பிழக்கம் செய்யப்பட்ட பிறகு புதிய 2000, 500, 200, 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் அவற்றை அச்சிட எவ்வளவு செய்யப்படுகிறது என்று இந்தியா டூடே நிறுவனம்...
வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை தேசிய நிறுவனங்கள் சட்ட ஆணையத்தின் அனுமதியுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்ததினை அடுத்து...
2018-2019 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியினைச் செலுத்து ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாகும். கேரளா மக்களுக்கு மட்டும் வெள்ளப்பெருக்குக் காரணத்தினால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 15 ஆகும். வருமான...
இந்தியாவில் பணப் பரிமாற்ற செயலியாக உள்ள கூகுளின் தேஜ் செயலி செவ்வாய்க்கிழமை முதல் கூகுள் பே என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஃபெடர்ல் வங்கி மற்றும் கோடாக்...
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை அடுத்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாக இருந்து ஆகஸ்ட் 31-ல் இருந்து செப்டம்பர் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்தக் காலக்கெடு...
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் பயோபியூல் விமானத்தினைத் திங்கட்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்தச் சோதனைக்காக ஸ்பைஸ்ஜெட்க்கு சொந்தமான விமான நிறுவனத்தின் பாம்பார்டியர் Q400 விமானத்தில் 75 சதவீதம் விமான எரிபொருள் மற்றும் 25 சதவீதம் பயோஜெட்...