பெங்களூரு: ஸ்வீடிஷ் ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா 1000 கோடி ரூபாய் முதலீட்டில் பெங்களூருவில் தங்களது மூன்றாவது கிளையினைத் தொடங்க உள்ளனர். ஏற்கனவே ஐகியா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் தங்களது முதல் கிளையினை ஐகியா தொடங்கியுள்ள...
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவினால் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் மற்றும் அமேசான் நிறுவனருமான ஜெப் பிசோஸ் ஒரே நாளில் 9.1 பில்லியன் டாலர் செல்வ மதிப்பினை இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தெரிவித்துள்ளது. அது...
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.47ஐ தொட்டுள்ளது. இது...
பெப்ஸிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி எப்போதும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் இவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்குத் தான் அரசியலுக்கு வந்தால் மூன்றாம் உலகப் போர்...
டெல்லி: பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார். நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை வைத்து இருக்கும் போது திவாலானால் ஒரு லட்சம் வரை காப்பீடு உள்ளது. இந்நிலையில் வங்கி கணக்கில் ஒரு...
மத்திய நேரடி வரி ஆணையம் திங்கட்கிழமை வணிக நிறுவனங்களின் 2017-2018 நிதி ஆண்டுக்கான ஆடிட்டிங் மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவினை 2018 அக்டோபர் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளனர். முன்பு நிறுவனங்களுக்கான வருமான...
ஸ்வீடிஷை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐகியா மரச்சாமான்கள் நிறுவனம் அன்மையில் ஹைதராபாத்தினைத் தங்களது ஷோரூமை தொடங்கியது மட்டும் இல்லாமல் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் மேலும் 3 இந்திய நகரங்களில் கடையை விரிக்க முடிவு...
சென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. நிதி அமைச்சர் அருண்...
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்தியா ரூபாய் மதிப்பு தினமும் சரிந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு...
ஜப்பானின் சாப்ட்பாங்க் நிறுவனத்தின் தலைவரான மஷயோஷி சன் சர்வதேச சூரிய மின்சக்தி ஒற்றுமை உறுப்பினர் நாடுகளுக்கு இலவசமாகச் சூரிய மின்சக்தியை அளிக்க உள்ளது. இந்த சர்வதேச சூரிய மின்சக்தி ஒற்றுமை உறுப்பினர் நாடுகளில் இந்தியாவும் ஒன்று...
டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாய் ஆகி உள்ளது. முதல்முறை 73 ரூபாயை தாண்டி இருக்கிறது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று மட்டும் 33 பைசாக்கள்...
வங்கி ஏடிஎம் மையங்களில் பொதுவாக ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரையில் மட்டுமே பணத்தினை எடுக்கப் பெரும்பாலான வங்கிகள் அனுமதிக்கின்றன. ஆனால் எஸ்பிஐ வங்கி ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை பணத்தினை ஏடிஎம் மையங்களில்...
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஃபுட்பாண்டா வியாழக்கிழமை முதல் 13 புதிய நகரங்களில் தங்களது சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளது. அது மட்டும் இல்லாமல் விரைவில் இன்னும் நகரங்களில் தங்களது சேவை கிடைக்கும் என்றும் ஃபுட்பாண்டா தெரிவித்துள்ளது....
மத்திய அரசு நடப்பு கணக்குப் பற்றாக்குறை மீதான தாக்கத்தின குறைக்கப் புதன் கிழமை இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் இறக்குமதி செய்யப்படும் ஏசி, குளிர்சாதனப் பெட்டி,...