ராஜஸ்தான் அரசு ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவில் புற்று நோய் ஏற்படுத்தும் இராமாயணங்கள் உள்ளதாக அதைத் தடை செய்தது. ஜெய்ப்பூரில் உள்ள மருந்துகள் சோதனை கூடத்தில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவை ஆய்வு...
பயணிகள் ஹெலிகாப்டர் நிறுவனம் தங்களுக்கு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் சம்பளத்தை அளிக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ஜனவரி மாதம் முதல் தங்களது ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியாமல் தற்போது முடங்கிய...
சீனாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க-இந்திய திட்டமிடல் கூட்டுறவு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக இரு நாடுகள் இடையில் வர்த்தகங்கள்...
இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா 2020 ஏப்ரல் 1 முதல் டீசல் கார் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மாருதியின் இந்த டீசல் கார் விற்பனை...
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உள்ள நிதி சிக்கலைத் தீர்த்து, அதை விற்கும் பொறுப்பை எஸ்பிஐ ஏற்றுள்ளது. ஜெட் ஏர்வேஸ் செயல்படாததால் அதன் விமானங்கள் பயன்படுத்தப்படாமல் தானே உள்ளது. அதை தங்களுக்குக் குத்தகைக்குக் கொடுங்கள் என்று ஏர்...
ஜெட் ஏர்வேஸ் நிதி சிக்கலில் சிக்கி தற்காலிகமாகச் செயல்படாமல் உள்ளது. இதனால் விமான பயணிகள் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர். எனவே ஜெட் ஏர்வேஸ்க்கு வழங்கியிருந்த விமான பயண நேரங்களைப் போட்டி நிறுவனங்களுக்கு வழங்க விமான...
டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் செவ்வாக்கிழமை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீட்டை செய்ய...
டிவிட்டர் நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அதன் நிறுவனர் 2018-ம் ஆண்டுக்காக 1.40 டாலர் சம்பளம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனம் லாபம் மற்றும் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்காக டிவிட்டர் தலைமை...
இணையதள தேடு பொறி நிறுவனமான கூகுள் முதல் முறையாக தங்களது டிரோன் டெலிவரி சேவையை ஆஸ்திரேலியாவிலிருந்து தொடங்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் டிரோன் டெலிவரி சேவையை அறிமுகம் செய்யும் பணிகளில் உள்ள...
மத்திய அரசு 390 புற்றுநோய் மருந்துகளின் விலை வெள்ளிக்கிழமை முதல் 87 சதவீதம் குறைவதாக அறிவித்துள்ளது. மருந்து கட்டுப்பாடுகள் ஆணையம் 42 புற்று நோய் மருந்துகள் மீதான மார்ஜினை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டுமே என்று...
மறைமுக வரி வருவாய் குறைந்துள்ளதால் செலவுகள் குறைக்கப்பட்டு இடைக்காலப் பட்ஜெட்டில் மறு சீரமைக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கு கட்டுக்குள் வைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்துப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ்...
அமெரிக்காவின் டியூக் மற்றும் வடக்குக் காலிபோர்னியா பல்கலைக்கழகங்களுக்கு இடையிலா கூடைப் பந்துப் போட்டியில் விளையாடும் போது வீரரின் புதிய நைக் ஷூ கிழிந்து கீழே விழுந்ததால் ஆட்டம் தடையுற்றது.. இதை அறிந்த பிற விளையாட்டு வீரர்கள்...
2018-2019 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 0.10 சதவீதம் உயர்த்தி 8.65 சதவீதமாக அறிவித்துள்ளது. முன்னதாக 2017-2018 நிதி ஆண்டுப் பிஎஃப் சந்தாதார்களுக்கு 8.55 சதவீத வட்டி...
ரிலையன்ஸ் ஜியோ ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைத் தொடர்புகொண்டு பேச ஜியோ க்ரூப் டாக் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் போன்று ஜியோ க்ரூப் டாக்கில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன்...
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டு...