ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியின் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வசூல் 99,939 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ஜிஎஸ்டி வசூல்...
ஜூலை மாதம் மானியமில்லா சிலிண்டர் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலால் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால்...
நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இந்த திட்டம் கீழ் நடப்பு...
உத்திர பிரதேசத்தில் கச்சோரி என அழைக்கப்படும் நொறுக்குத் தீனியை விற்கும் விற்பனையாளரை வருமான வரித் துறையினர் தேடியுள்ளனர். கச்சோரி விற்பனையாளரான முகேஷ் குமார் உத்திர பிரதேசத்தின் அலிகார் பகுதியில் தனது வியாபாரத்தை செய்து வந்துள்ளார். இவரது...
ஆண்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருமான கேஸ்டான் பிரவுனி, மேஹூல் சோக்ஷியின் குடியுரிமை பறிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு நீரவ் மோடி மற்றும்...
நியூயார்க்: கிரிப்டோகரன்ஸி குறித்து ஒழுங்குமுறை ஆணையங்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் கிரிப்டோ லிப்ரா என்ற மெய் நிகர் கரன்சியை வெளியிட உள்ளதாக அறிவித்தது. இது...
நியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக்...
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்திய அரசு கூறி வந்த 29 அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் ஸ்டீல், அலுமினியம் மற்றும்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ஊழியர்களின் ஈஎஸ்ஐ பங்களிப்பை 0.75 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. ஊழியர்கள் காப்பீடு சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் சம்பளத்தில் இருந்து 1.75 சதவீதமும்...
ஏடிஎம் மையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால் வரி விதிக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவால் கருப்புப் பணம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நிணைக்கிறது....
டாய்ட்ச் வங்கி அண்மையில் நடத்திய ஆய்வில் iPhone அதிக விலை கொடுத்து வங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது. 256 ஜிபி உட்புற சேமிப்பு கொண்ட iPhone XS-ஐ உலகிலேயே அதிகபட்சமாகப் பிரேசில்...
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே விற்பனை சரிந்து செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைக்...
ஹவாய் நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களால் அமெரிக்காவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே ஹவாய் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்வதில் தடை செய்வதாகவும், அமெரிக்காவில் ஹவாய் எலக்டானிக்ஸ் சாதனங்களை யாரும்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இறக்குமதி கார்கள் மற்றும் உதிரிப்பாகங்களால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்று அன்மையில் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டொயாட்டா நிறுவனம், அமெரிக்காவில்...
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி திங்கட்கிழமை அவரது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, பிள்ளைகள் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் அனந்த் அம்பானி என...