பாரத ஸ்டேட் வங்கி என அழைக்கப்படும் எஸ்பிஐ வங்கி, கடன் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தை 0.15% குறைத்து அறிவித்துள்ளது. 2019-2020 நிதியாண்டில் இதுவரை 10 முறை எஸ்பிஐ வங்கி வட்டி...
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 மாத சரிவுடன் 73.3 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 0.8 சதவீதம் சரிந்து 73.3 ரூபாயாக வர்த்தகம்...
மார்ச் 31-ம் தேதிக்குள் இணக்கவில்லை என்றால் என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறையிடமிருந்து செய்து சுருள் தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக பான் கார்டு – ஆதார் கார்டு...
அடுத்த நிதி ஆண்டு முதல் வருமான வரி செலுத்துபவர்கள் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்தால், பழைய வருமான வரி முறையில் உள்ள 70 வரி விலக்குகளைப் பெற முடியாது. இது பட்ஜெட் அறிவிப்பின்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பிலிருந்து வங்கி சேவையை மேம்படுத்த வேண்டும். மேலும் வங்கி கிளைகளில் குறைந்தது ஒருவர் உள்ளூர் மொழியில்...
இந்தியாவில் வெங்காய விலை கடந்த சில மாதங்களாக மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டு இருந்தது. இதனால் வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டு, வெங்காயம் இறக்குமதி அதிகளவில் செய்யப்பட்டு வந்தது. தற்போது வெங்காயம் விலை குறைந்து சீராகியுள்ளது....
டெல்லியில் வன்முறையை தூண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், கடும் விளையவுகளை சந்திக்க...
இந்தியாவில் திறந்தவெளியில் உணவுகள் விற்பனை செய்வது சாதாரணமான ஒன்று. இப்படித் திறந்த வெளியில் விற்கப்படும் உணவுகளுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் காலாவதி தேதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ லாக்கர் கட்டணத்தை 3000 ரூபாய் உயர்த்தியுள்ளது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் சிறிய லக்கர் கட்டணம் 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தர அளவு...
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ, பிப்ரவரி 2-ம் தேதி பங்குச்சந்தையில் தங்களது பங்குகளை வெளியிட உள்ளது. எஸ்பிஐ கார்ட்ஸ் முதற்கட்டமாக 9000 கோடி மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலமாக விற்க...
கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை இன்று சரிந்தது. தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வந்ததற்குச் சர்வதேச அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தால் சீனாவின்...
லட்டரி டிக்கெட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் லட்டரி டிக்கெட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது....
உலகின் பெரும் வாரியன மக்களுக்கு கார் வாங்குவது ஒரு கனவாக இருக்கும். இப்படி கனவில் உள்ளவர்கள் முதலில் இந்த செய்தியைப் படியுங்கள். இந்தியாவில் கார் வைத்துள்ளவர்களில் பெரும் பகுதியானவர்கள் சராசரியாக 65 முதல் 70 கிலோ...
எஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ், இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாக உள்ளது. இந்திய கிரெடிட் கார்டு சந்தையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு 18 சதவீதம் உள்ளது. தற்போது முதல்...
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் SAP நிறுவனத்தின் இந்தியக் கிளையில் உள்ள 2 ஊழியர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. H1N1 வைரஸூம் அபாயகரமானது என்பதால், SAP நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, மும்பை மற்றும்...