சென்னையில் நாளை காலை முதல் பேக்கரி கடைகள் திறக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மளிகைக் கடைகள் போன்று, காலை 6 மணி முதல் 1 மணி வரை பொருட்களை...
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. நோவல் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்கு உதவும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வழங்க பேடிஎம் நிறுவனத்திடமும் ரிலையன்ஸ் ஜெனரல்...
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் 12 இடங்கள் பின் தள்ளப்பட்டு 21 வது இடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் லட்சம்...
2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பிபிஎப் – பொது வருங்கால வைப்பு நிதி பிபிஎப் என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியின்...
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மார்ச் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகச் சரிந்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் 97,597 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே பிப்ரவரி மாதம்...
ரூபாய்க்கு, ஷாம்பூ பாக்கெட் போல சானடைசர் என்ற கிருமி நாசினி தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதில், நம்மை நாமே தற்காத்துக்கொள்ள சானடைசர் எனும், கிருமி நாசினியை பயன்படுத்தி, கையை சுத்தமாக வைத்துக்கொள்ளும் படி...
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தை...
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. ஆனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 11வது நாளாக விலை குறைக்காமல் உள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல்...
ஆர்பிஐ ஆளுனர் தலைமையிலான நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. அதில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளித்து...
கொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ்...
மத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்பு சிறப்பு நிதியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார். கொரோனா சிறப்பு நிதி அறிவிப்பின் டாப் 10 அம்சங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். 1)...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் போது அதிகளவில் இணைய தரவுகள் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டு,...
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன. எனவே, இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவசரக்கால கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த...
யெஸ் வங்கி நிர்வாகிகள் செய்த மோசடியில், வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதில் சரியான நேரத்தில் தலையிட்ட ஆர்பிஐ, யெஸ் வங்கி கட்டுப்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நாளைக்கு 50 ஆயிரம்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிந்துள்ளது .கடந்த இரண்டு மாதமாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது .அதிரடியாகச் சவரன் 1096 ரூபாய் குறைந்துள்ளது .மூன்று நாளாகக் குறைந்து வந்த தங்கத்தின் விலை கிராமுக்கு...