மக்கள் ஊரடங்கில் சிக்கி தவித்து வரும் நிலையில் 2019 செப்டம்பர் மாதம் வரை 68,607 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் என்ன அதிர்ச்சி என்றால் நீரவ் மோடி, விஜய் மல்லையா,...
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 2020 மார்ச் மாதக் கணக்கின் படி ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்க் கடன் உள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் இந்த கடன் தொகையை...
ரிலையன்ஸ் ஜியோவின் இ-காமர்ஸ் பிரிவான ஜியோ மார்ட் வாட்ஸ்ஆப் உடன் இணைந்து விற்பானை செய்யும் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் 44 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததை அடுத்து வாட்ஸ்ஆப்-ல்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்கும் பனிகளில் சர்வதேச அளவில் நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ்க்கு எதிரான...
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த உதான் இ-காமர்ஸ் நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதான் இ-காமர்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா பாதிப்பால்,...
கொரோனா ஊரடங்கிலிருந்து கார் உற்பத்திக்கு ஹரியான அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் தற்போதைக்கு உற்பத்தியைத் தொடங்கப்போவதில்லை என்று மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் உள்ள மருதி கார் உற்பத்தி தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 4696...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பேஸ்புக் உடன் போட்ட ஒரு ஒப்பந்தத்தால், ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். பேஸ்புக் நிறுவனம் புதன்கிழமை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை 44,000 கோடி...
மத்திய அரசு 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30ம்-ம் தேதி வரையில் ஊழியர்களின் அகவிலைப் படி உயர்வை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப் படி நிறுத்தப்படுவதால் 37,500 கோடி...
உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோவின் பங்குகளை வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்...
மத்திய அரசு இந்திய உணவு கழகத்திடம் உள்ள உபரி அரிசியிலிருந்து எத்தனால் எடுத்து, அதன் உதவியுடன் சானடைசர் தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. சானடைசர் மட்டுமல்லாமல், அரிசியிலிருந்து எடுக்கப்படம் எத்தனால் பெட்ரோலிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய...
கொரோனா தடுப்பு நடவடிக்கையால், உலக முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே பெட்ரோல், டீசல் பயன்பாடு மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியம் டாலருக்கும் குறைவாகச்...
இந்தியாவில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தியப் பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவிக்கத்...
இந்தியாவின் 3-ம் மிகப் பெரிய மோட்டாஸ் சைக்கிள் நிறுவனமான டிவிஎஸ், பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் பிராண்டான நார்டானை வாங்கியுள்ளது. நார்தான் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை 153 கோடி ரூபாய் கொடுத்து டிவிஎஸ் வாங்கியதால் ராயில் என்ஃபீல்டு,...
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் இந்த வருடம் புதியதாக 40,000 பேரை புதிதாக பணிக்கு எடுப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சுறுத்தலால் சர்வதேச அளவில் வணிகங்கள் முடங்கியுள்ளன. ஐடி துறையில் மிகப்...
பிபிஎப், செல்வ மகள் திட்டம் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டியை குறைத்து அறிவித்தது சேமிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருந்தது. இந்நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் மத்திய அரசு, 2019-2020...