டிவிட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டோர்சே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொரோனா பேரழிவு முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். சர்வர் பராமரித்தல் போன்ற...
உலகின் இரண்டாம் பழமையான விமான நிறுவனமான ஏவியான்கா திவாலானதாக அமெரிக்க நிதிமனறத்தில் தெரிவித்துள்ளது. கொலம்பியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஏவியான்கா 1919-ம் ஆண்டு முதல் விமான சேவை வழங்கி வந்தது. 2014-ம் ஆண்டு ஏவியான்கா...
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடி மக்களுக்காக புதிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி...
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ராம் தேவ் இண்டர்னேஷனல். நிறுவனத்தின் முக்கிய வணிக பாஸ்மதி அரிசியை பேக்கெட்களில் விற்பனை செய்வதாகும். இந்த நிறுவ்னாத்திற்கு எஸ்பிஐ உட்பட 6 வங்கிகள் சேர்ந்து 414 கோடி...
கொடோவிட் 19-ல் இழந்த லாபத்தை மீட்க வேண்டும் என்று ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த டெக் மஹிந்தரா நிறுவனத்துக்கு புனே தொழிலாளர் நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தைக்...
இந்தியாவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெயரில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, லண்டனில் நீதிமன்ற காவலில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. சில...
கொரோனாவால் ஏற்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வில் மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள...
நற்செய்தி! கொரோனா வைரஸ் காரணமாக ஜியோ மற்றும் பேஸ்புக் இணைந்து உங்களுக்கு 6 மாதங்களுக்கு 25 ஜிபி தரவு இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு எஸ்எஸ்எஸ் அல்லது வாட்ஸ்ஆப் தகவல் வந்ததா? அப்படியானால், உங்களுக்கு ஒரு...
மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்;அட்டு வந்த சிகேபி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்துள்ளது. வங்கியின் உரிமம் ரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆர்பிஐ 2020 ஏப்ரல் 30-ம் தேதி முதல் இந்த உரிமம்...
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாருதி சுசூகி நிறுவனம் வரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல் மாதம் ஒரு காரை கூட விற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய...
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானி ஏப்ரல் மாதம் முதல் தனக்குச் சம்பளம் வெண்டாம் என்று விட்டுக்கொடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு போன்ற கரணங்களால் நாடு முழுவதும் அனைத்து...
கொரோனா பாதிப்பால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி 0.75 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை, அடுத்து வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. எஸ்பிஐ வங்கி,...
கொரோனா வைரஸால் சரிந்த பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்க, இந்தியாவில் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை என்ற முறையை 2 முதல் 3 ஆண்டுகள் வரை பின்பற்ற வேண்டும் என்று இன்ஃபோஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி...
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியத் தொடங்கியுள்ளனர். எனவே நிறுவனத்தின் கூட்டங்கள் போன்றவற்றை நடத்த விடியோ கான்ஃபரன்ஸ் ஆப்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் மிகப்...
வால்மார்ட் லேப்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் 3,500 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 2,000 ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளது....