தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் சவரனுக்கு 37,472 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டது, இன்று காலை 406 ரூபாய்...
கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவைச் சரிசெய்ய, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் 55 லட்சம் பிஎப் கணக்கு...
எலன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனம் உலகின் மதிப்பு வாய்ந்த கார் நிறுவனமாகப் புதன்கிழமை உருவெடுத்துள்ளது. இதற்கு முன்பு டொயாட்டா நிறுவனம் உலகின் மதிப்பு வாய்ந்த கார் நிறுவனமாக இருந்து வந்தது. ஆனால்,...
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் தொடர்ந்து 2வது மாதமாக ஜூலையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை...
பிஎப் பணத்தை ஆன்லைன் மூலம் திரும்பப் பெற முயலும் போது பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றில் உள்ள விவரங்கள் ஒன்றாக இருக்க வேண்டியது கட்டாயம். ஒருவேலை உங்கள் பிஎப் கணக்கில் உள்ள...
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டமாக வருங்கால வைப்பு நிதி (ஈபிஎப்) திட்டத்தை 1952-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பும் சரிசமான பங்கினை அளிக்க...
உலகின் மிகவும் மதிப்புடைய மொழி சேவை வழங்கும் நிறுவனமான ஆர்டபள்யூஎஸ், இந்தியாவின் மிகப் பெரிய மொழி பெயர்ப்பு நிறுவனமான வெப்துனியாவை 159 கோடி ரூபாய் கொடுத்துக் கைப்பற்றியுள்ளது. வெப்துதுனியா.காம் (webdunia.com / webdunia.net) நிறுவனம் இந்தியப்...
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி தற்போது ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார். 2021 மார்ச்...
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் நிதியாண்டு முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டிய நிதி சார்ந்த பணிகளுக்கு ஜூன் 30 வரை...
ஆர்பிஐ வழிகாட்டுதல்களின் பெயரில், எச்டிஎப்சி வங்கி தங்களது வங்கிகளில் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு, கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து சலுகை அளித்துள்ளது. இந்த தவணை சலுகை என்பது, தவணை செலுத்துவதற்கான கால...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து மூன்று மாதங்கள் சரிந்து வந்த நிலையில், ஜூன் மாதம் மானியம் இல்லா சமையல் சிலிண்டர் விலை 37 ரூபாய் அதிகரித்துள்ளது. எனவே சென்னையில் மானியமில்லா 14.2 கிலோ சமையல்...
கொரோனா ஊரடங்கினால் வர்த்தகம் சரிந்ததால், டிவிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. எனவே டிவிஎஸ் நிறுவனத்தில் மூத்த நிர்வாக ஊழியர்களின் சம்பளம் 15 முதல் 20 சதவீதம் வரை குறைய...
மூத்த குடிமக்கள் மாதம் 10,000 ரூபாய் பென்ஷன் பெறும் வகையில், எல்ஐசியில் பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குக் குறைந்தது மாதம் 1000 ரூபாய் முதல் 10,000...
கொரோனா பேரழிவால் உலக பொருளாதாரமே சரிந்து வருகிறது. ஆனால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஆயிரம் கணக்கான கோடிகளை முதலீடாகப் பெற்று வருகிறது. ஆம், ஒரு மாதத்திற்குள் 4 பெரும் நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளது...
கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான இரண்டாம் கட்ட அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், 50 லட்சம் கோடி தெருக்கடை வியாபாரிகளுக்கு தலா...