பார்தி ஏர்டெல் மற்றும் வோடோஃபோ ஐடியா நிறுவனங்கள் தனித்தனியாக மே மாதம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அதே நேரம் ரிலையன்ஸ் ஜியோவில் புதியதாக 37 லட்சம் நபர்கள் இணைந்துள்ளனர் என்று இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான...
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி தங்கள் வங்கி கிளைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப் பரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ-ல் 44...
கொரோனா ஊரடகின் காரணமாக வழங்கப்பட்ட கடன் தவணை செலுத்துவதற்கான தடையை, மீண்டும் நீட்டிக்கத் தேவையில்லை என்று எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் கோரோனா...
மத்திய அரசு 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. இது 2018-2019 நிதியாண்டுக்கான வரியை தாக்கல் செய்ய வேண்டியவர்களுக்கான மூன்றாவது...
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமேசான் நிறுவனம் பேஸ்புக் போன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெயில்...
2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றாக்குறை 85.8 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவின் பட்ஜெட் தேவை 131.6 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே இந்த ஆண்டு 184.5...
தெரு கடை வைத்திருப்பவர்கள் கடன் பெற PM சிவநிதி (http://pmsvanidhi.mohua.gov.in/) என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவால் தெரு கடைகளின் வியாபாரம் செய்தவர்களின் பொருளாதாரம் சரிந்தது. எனவே தெரு கடைகளின் வியாபாரத்தைச்...
ஐபோன் அசம்பிளிங் நிறுவனமான பெகட்ரான், சென்னையில் கிளையைத் தொடங்குவதற்கான பதிவைச் செய்துள்ளது. உலகின் ப்ரீமியம் மொபைல் போனான ஆப்பிளின் ஐபோனை ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரோன், பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் அசம்பிளிங் செய்து வருகின்றன. அதில் விஸ்ட்ரா மற்றும்...
சீனாவில், ஜப்பான் நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளை, தாய் நாடு அல்லது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்ற மானியம் கொடுப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் உற்பத்தித் துறையில் சீனாவை சார்ந்து இருப்பது...
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, வாரன் பபெட்டை பின்னுக்குத்தள்ளி 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் வாரன் பபெட், பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 2.9...
சீன நிறுவனமான பைட் டான்ஸின் டிக்டாக், ஹேலோ செயலிகள் இந்தியாவில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட போதிலும், மும்பையில் 1,200 பேர் அமர்ந்து பணி செய்யக்கூடிய அலுவலகத்திற்கான ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் 2018-ம்...
சர்வதேச ஐடி நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில் முனைப்பாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி துறையில் ஏற்பட்டு வரும் ஆட்டோமேஷன் போன்ற காரணங்களால் ஆட்குறைப்பு, பணிநீக்கம் போன்றவை அதிகமாகி வந்தன. தற்போது...
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 வரை, வருமான வரி துறை நீட்டித்துள்ளது. 2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரி ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள...
இந்தியாவின் பட்ஜெட் கார் நிறுவனமான மாருதி சுசூகி, கார்களை குத்தகைக்கு எடுத்து ஓட்டும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த குத்தகை கார் திட்டத்திற்கு Maruti Suzuki Subscribe என்று பெயரிடப்பட்டுள்ளது. மாருதி சுசூகி கார் தயாரிப்பு...
எஸ்பிஐ எனறு அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி, ஜூலை 1-ம் தேதி முதல் புதிய ஏடிஎம் பரிவர்த்தனை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தால் மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி எஸ்பிஐ...