2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம் ...
2020-ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. 2020 ஜூன்...
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), புதிய அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாதாக தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பேப்பர் ஆதார் கார்டுகளை, பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சிடப்பட்டு வழங்கி வந்தன....
இன்போசிஸ் நிறுவனம் 2020-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில், நிகர லாபம் 20.5 சதவீதம் அதிகரித்து 4,845 கோடி ரூபாய் பெற்றுள்ளதா அறிவித்துள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில், இன்போசிஸ் நிறுவனம்...
2020-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் உள்நாட்டு உற்பத்தி, வங்கதேசத்தை விடக் குறைவாகச் சரியும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. வங்க தேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-ம் ஆண்டு 4 சதவீதம் அதிகரித்து 1,888...
எஸ்பிஐ வங்கியின் புதிய தலைவராக அக்டோபர் 7 முதல் தினேஷ் குமார் காரா பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக ரஜினிஷ் குமார் எஸ்பிஐ வங்கியின் தலைவராக இருந்தார். எனவே யார் இந்த தினேஷ் குமார் மற்றும் ஏன் இந்த...
இந்தியாவில், அண்மையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு சிறு மாநிலங்களில் குறைந்தளவில் தான் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. பொருளாதார சரிவிலிருந்து பெரிய வளர்ந்த மாநிலங்கள் மீண்டு வருகின்றன. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம்,...
வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. எனவே ஃபிக்சட் டெபாசிட்களில் செய்யப்படும் முதலீடுகள் சரியும். இதை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த நிதி அமைச்சகம், சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை,...
ஏடிஎம், டெபிட், கிரெட்டி கார்டு பரிவத்தனைகளை மேலும் பாதுகாப்பாகச் செயல்படுத்து, 2020 அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகளை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது. எனவே, இன்று முதல் ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்...
ஆர்பிஐ அறிவுறுத்திய கடன் தவணை ஒத்திவைப்பு, 2020 ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதை அடுத்து 6 மாதங்கள் வரை வங்கி வாடிக்கையாளர்கள் கடன் தவணையைத் திருப்பி செழுத்த தடை பெற்றதல், வட்டிக்கு வட்டி போன்றவை...
வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்ட சில்லறை கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை, 2 ஆண்டுகள் வரை நீட்டத்துக்கொள்ளாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகன உள்ளிட்ட...
புதிய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்கள், பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற விருப்பம் இருந்தால், 2020 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 2004 ஜனவரிக்கு முன்பு அரசு பணிகளில் சேர்ந்தவர்கள்...
மக்கள் பொதுவாகக் கையில் பணத்தை வைத்துக்கொள்வதை விட, வங்கி சேமிப்பு கணக்குகளில் பணத்தை வைப்பதைப் பாதுகாப்பாக இருக்க வேண்டு என்று நினைக்கின்றனர். அதிலும், திறமையானவர்கள் அதிக வட்டி விகிதம் அளிக்கும் சேமிப்பு கணக்குகளில் பணத்தை டெபாசிட்...
முதலீட்டாளர்கள் நிலையாகவும் உறுதியளித்த படியும், பாதுகாப்பாகவும் ரிஸ்க் இல்லாமலும் முதலீடு செய்யக் கூடிய ஒரு திட்டம் என்றால் அது வங்கி ஃபிக்சட் டெபாசிட். கடந்த ஒரு வருடமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததால்,...
விரைவில் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் பயணிகளிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களைச் சர்வதேச தரத்தில் உயர்த்த முடிவு செய்துள்ள, இந்தியன் ரயில்வேஸ் அதற்காக ரயில் நிலையம் பயன்பாட்டுக் கட்டணத்தை டிகெட்...