ஜனவரி1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கு FASTag கட்டாயம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். FASTag இருந்தால் டோல்-கேட்களில் வாகனங்கள் நிறுத்தும் தேவை இருக்காது. அதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும்...
தனியார் ஊழியர்களும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும் 60 வயதுக்கு பிறகு மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறலாம். இதற்காக மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை வழங்கி...
தொடர்ந்து 6 அமர்வுகளில் புதிய உச்சத்தைப் பதிவு செய்து வந்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை 1,407 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்களின் கண்ணில் ரத்தக் கண்ணீரை வரச் செய்துள்ளது. இதில் என்ன முக்கியம் என்றால் அதிகம் சரிந்தது...
LIC Policy: எல்ஐசி உலகிலேயே அதிக பாலிசிகளைக் கொண்ட நிறுவனம். அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு முதற்பெரும் பங்களிப்பைச் செய்துவரும் நிறுவனம். இந்தியாவின் பங்குச்சந்தை நிலைகுலையும்போதெல்லாம் அதைத் தாங்கிப்பிடிக்கும் நிறுவனம். அவற்றையெல்லாம்விட முக்கியமான விஷயம், 1991-க்குப் பின்னர்,...
சவுதி அரேபியாவுக்குப் பாகிஸ்தான் திருப்பி அளிக்க வேண்டிய 3 பில்லியன் டாலர் பணத்தில், 1 பில்லியன் டாலர் பணத்தைச் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் திருப்பி அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 3 பில்லியன் டாலர் கடன்...
அமேசானில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு சலுகைககள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்தப் பொருட்களுக்கு எவ்வளவு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம். ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகை மற்றும் ஸ்பெஷல் நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர்கள்...
டெல்லியில் வேளான் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் நெறியில்லாத வகையில் பிரச்சாரங்களைச் செய்து, ஜியோ வாடிக்கையாளர்களைத் திசை திருப்பி வருவதாக வீ...
பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்துக்கு எதிரான #BoycottPatanjali என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நேபாளம் நாட்டின் நாடாளுமன்றம் சமீபத்தில் வெளியிட்ட திருத்தப்பட்ட நாட்டின் வரைபடத்தில்ல் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின்ன் சில பகுதிகள் இணைக்கப்பட்டு...
கடனில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை, சுமுக பேச்சுவார்த்தையுடன்...
இந்தியாவின் மிகப் பெரிய செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா, தமிழகத்தில் உலகின் மிகப் பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி 2,400 கோடி ரூபாய் முதலீட்டை ஓலா...
இன்று நள்ளிரவு 12:30 மணி முதல் ஆன்லைன் வங்கி சேவையில், 24/7 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் (நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு) பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஜி.எஸ்...
பெங்களூரூவில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில், கோலார் மாவட்டத்தின் நரசபுரா பகுதியில் அமைந்துள்ள ஐபோன் தொழிற்சாலையை, தொழிலாளர்கள் அடித்து நெருக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டத்தில் உள்ள விஸ்ட்ரோன் ஆலை, ஐபோன் உற்பத்தியைச்...
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்ரேஷன் சார்பில் மானிய விலையில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் விலை திடீரென உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை அதிகம் என்பதால், வீடு கட்ட திட்டமிடும் ஏழைகள் பயனடையும் வகையில் தமிழநாடு அரசு செயல்படுத்தி...
உலகப் பணக்காரர்களுள் டாப் இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வரும் இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் முதல் பேரன் பிறந்த செய்தி நேற்று மிகவும் வைரலானது. இந்நிலையில் தற்போது தாத்தா முகேஷ் அம்பானி...
தமிழ்நாடு அரசு மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பிற்குப் பங்குகள் வடிவிலான 6.33% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2030, ஏலத்தின் மூலம் மறு வெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால்,...