Connect with us

உலகம்

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள், செலுத்தாதவர்களாகவே கருதப்படுவர்: பிரிட்டன் அறிவிப்பு

Published

on

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆகவே கருதப்படுவார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பதும், தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே வெளிநாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக வளைகுடா நாடுகளில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தாத வெளிநாட்டு பயணிகளை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் பல நாடுகள் தீவிரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென பிரிட்டன் அரசு இந்தியர்களுக்கு மட்டும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆகவே கருதப்படுவார்கள் என பிரிட்டன் அரசு புதிய கட்டுப்பாடு விதித்து உள்ளதால் இந்தியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரிட்டன் நாட்டின் பல்கலைகழகங்களில் ஏற்கனவே விண்ணப்பம் செய்து பல்வேறு படிப்புகளில் சேர இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கில் காத்திருக்கின்றனர் என்ற நிலையில் பிரிட்டன் அரசின் இந்த புதிய அறிவிப்பாளர்கள் பிரிட்டன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த புதிய விதி அக்டோபர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய சுகாதாரத்துறை பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!