இந்தியா

#BreakingNews ஜம்மு & காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Published

on

ஜம்மு & காஷ்மீரில் அனந்தங் மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இடையில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. அதில் 6 தீவிரவாதிகள் கொள்ளப்பட்டனர் எனச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா பாதுகாப்பு துறையினருக்குக் கிடைத்த தகவலின் படி 50 கிலோ மீட்டர் சுற்றளவில் திட்டமிட்டு காட்டுப்பகுதிகள் நுழைந்து இந்தத் துப்பாக்கி சூட்டினை நடத்தினர்.

மேலும் தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என்று தேடுதல் வேட்டைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மூன்று நட்கள் முன்பு இதே போன்று ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு இராணுவ வீரரும் கொள்ளப்பட்டார்.

seithichurul

Trending

Exit mobile version