Connect with us

இந்தியா

ரூ.21,000 வரி செலுத்தாத ஐஸ்வர்யா ராய்.. அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரி!

Published

on

கோடிக்கணக்கில் வருமானம் பெறும் நடிகை ஐஸ்வர்யா ராய் ரூ.21,000 வரி செலுத்தாததால் அரசு அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக கோடிக்கணக்கில் பணம் வாங்கிய ஐஸ்வர்யா ராய், அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் 62வது படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவருக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு பல்வேறு வகைகளில் கோடிக்கணக்கில் வருமானம் வரும் நிலையில் அவர் வெறும் ரூ.21,000 வரி கட்டவில்லை என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மும்பையில் பல வீடுகள் மற்றும் நிலங்கள் சொந்தமாக இருக்கும் நிலையில் அவருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயம் அல்லாத நிலம் ஒரு ஏக்கர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலத்திற்கு அவர் ரூ.21,960 வரி செலுத்தவில்லை என அந்த பகுதியில் தாசில்தார், ஐஸ்வர்யாராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து தாசில்தார் கூறிய போது ஐஸ்வர்யா ராய் பச்சன் ஜனவரி 9ஆம் தேதிக்குள் ரூபாய் 21,000 வரி செலுத்தாத காரணத்தினால் அவருக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். பணம் செலுத்த அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தோம். ஆனால் எங்களுக்கு இரண்டு நாட்களில் பணம் செலுத்துவோம் என்று ஐஸ்வர்யாராயிடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு வழக்கமான நடவடிக்கை தான், அவருக்கு மட்டுமல்ல, நாங்கள் வரி செலுத்த தனிநபர் நபர் மற்றும் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கோல் என்ற பகுதியில் ஐஸ்வர்யாராய் ஒரு ஏக்கருக்கும் மேல் நிலம் இருப்பதாகவும் ஆனால் இந்த நிலத்தில் அவர் விவசாயம் எதுவும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. மார்ச் 31 வரை வரி செலுத்துவதற்கு கால அவகாசம் இருந்தாலும் வழக்கமான நோட்டீஸ் அனுப்பப்படும் என்ற வகையில் தான் ஐஸ்வர்யா ராய் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1200 ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரூ.21,000 பணம் என்பது ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதால் அவர் இன்னும் ஒரிரு நாளில் அந்த பணத்தை கட்டி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!