சினிமா

ஐஸ்வர்யாவை வெற்றியாளராக அறிவிக்க பிளான் போட்டுள்ள பிக் பாஸ்!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகப் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 16 பேர் இருந்தார்கள். நடுவில் 1ஒருவர் வருகையால் 17 பேர் இருந்த நிலையில், ஒரு வாரத்திக்கு ஒருவர் வெளியே சென்ற நிலையில் தற்போது 4 பேர் மட்டும் தான் உள்ளனர்.

இப்போது உள்ள நால்வரில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐஸ்வர்யா, மற்ற மூவரும் தமிழச்சிகள். இது தானாக நடக்கவில்லை. சீசன் 2 வில் ஐஸ்வர்யாவை வெற்றி பெற செய்யப் பிக் பாஸ் நிர்வாகம் பிளான் போட்டு இந்த நாடகத்தை நடத்தியுள்ளது.

தமிழகர்கள் இல்லாத வடமாநிலத்தவர் போடும் ஓட்டுகள் நேராக ஐஸ்வர்யாவுக்கே சென்றடையும். தமிழர்கள் எப்போதுமே தமிழச்சிகளுக்குத் தான் ஒட்டு போடுவர். ஆனால் அந்த ஓட்டு விஜி, ஜனனி, ரித்விகா என 3ஆகப் பிரியும்.

எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஐஸ்வர்யாவை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

seithichurul

Trending

Exit mobile version