Connect with us

இந்தியா

மருமகளுக்கு பிளாட் பரிசளித்த மாமனார்.. அடியாட்களை ஏவி தந்தையை கொலை செய்த மகன்..!

Published

on

பெங்களூரைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தனது மகனின் மனைவிக்கு பிளாட் ஒன்றை பரிசாக அளித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அடியாட்களை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் நாராயணசாமி கடந்த 13ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தான் நேரில் பார்த்ததாக அவருடைய மகன் மணிகண்டன் காவல்துறையில் தகவல் தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த விசாரணையின் போது நாராயணசாமி வாக்கிங் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இருவர் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து கொலையை நேரில் கண்ட நாராயணசாமி மகன் மணிகண்டன் உள்பட பலரிடம் விசாரணை செய்தபோது மணிகண்டனின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள்.

இதனை அடுத்து மணிகண்டனிடம் காவல்துறி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்த போது தந்தையை தானே கொலை செய்ததாகவும் இதற்காக ஒரு கோடி ரூபாய் அடியாள்களிடம் கொடுத்து கொலை செய்ய சொன்னதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 32 வயதான மணிகண்டன் வேலையில்லாமல் இருந்தார் என்றும் தந்தை செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் அவரை கொலை செய்தால் அவருடைய சொத்து முழுவதும் தனக்கு வரும் என்றும் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிகிறது. மறைந்த நாராயணசாமிக்கு பெங்களூரில் சொந்தமாக 28 பிளாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மணிகண்டன் ஒரு பெண்ணை திருமணம் செய்து நிலையில் தனது மனைவியை அவர் கொலை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் அந்த வழக்கிலிருந்து விடுபட்டு 2020 ஆம் ஆண்டு அர்ச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அர்ச்சனா ஒரு கைக்குழந்தையுடன் இருக்கும் நிலையில் அவரையும் வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது. இதனால் கைக்குழந்தையுடன் கஷ்டப்பட்ட அர்ச்சனாவுக்கு உதவி செய்தற்காக மணிகண்டனின் தந்தை நாராயணசாமி ஒரு பிளாட் ஒன்றை பரிசளித்து உள்ளார். இது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஒரு கோடி மற்றும் ஒரு பிளாட் என அடியாட்களிடம் பேரம் பேசி தனது தந்தையை கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரது நடவடிக்கை சரி இல்லை என்பதால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்த போது மணிகண்டன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கொலை செய்ய அவரால் பணி அமர்த்தப்பட்ட இரண்டு அடியாட்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருமகளுக்கு பிளாட் ஒன்றை பரிசளித்த முதியவரை அவரது மகனே அடியாட்களை ஏவி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!