Connect with us

தமிழ்நாடு

பொறியியல் படிப்புக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்: உயர்கல்வித்துறை அறிவிப்பு!

Published

on

பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு செய்யும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கிட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசின் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது

தற்போது பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன என்பதும் அதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது என்பதும், அதற்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் ஒரே மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் ஒரே மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றிருந்தால் அந்த மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது

இதுகுறித்து பி.இ., பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான புதிய வழிகாட்டுதலையும் உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பொறியியல் படிப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற கணிதம், இயற்பியல், மற்றும் ஆப்ஷனல் பாடங்களின் மதிப்பெண்கள், பன்னிரண்டாம் வகுப்பு மொத்த மதிப்பெண்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள், பிறந்த தேதி, ரேண்டம் எண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலந்தாய்வு நடத்தலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவிற்கு உயர் கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

எனவே தரவரிசை பட்டியலில் ஒரே மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பொறியியல் படிப்புக்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!