Connect with us

கிரிக்கெட்

தோனியை 7-வது வீரராக களமிறக்கியது ஏன்? கோலி, ரவிசாஸ்திரியிடம் பிசிசிஐ சரமாரி கேள்வி!

Published

on

நேற்று முன்தினம் நடந்து முடிந்த இந்தியா, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றதின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் கோலி மற்றும் ரவிசாஸ்திரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய அணியின் தோல்வி குறித்து ஆராயப்பட்டு அவை விமர்சிக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக தோனியை பின்வரிசையில் களமிறக்கியது உள்ளது. இந்தியாவின் முன்வரிசை விக்கெட்டுகள் குறிப்பாக முதல் மூன்று விக்கெட்டுகள் தொடக்கத்திலேயே விழுந்துவிட்டது. இது தான் இந்திய அணிக்கு முதல் எதிரியாக மாறியது. ஆனால் விக்கெட் இழப்பு தொடர்வதை தடுக்க தோனியை முன்னரே களமிறக்காதது ஏன் என தற்போது கேள்வி எழும்பியுள்ளது.

தோனியை முன்னரே அதாவது, ரிஷப் பண்ட் களமிறங்குவதற்கு முன்னரே களமிறக்கியிருந்தால் அவர் மற்ற வீரர்களை சிறப்பாக கையாண்டு விளையாட வைத்திருப்பார் அணியையும் சுலபமாக வெற்றிபெற வைத்திருப்பா என முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி, லக்ஷ்மனன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கையிலெடுத்துள்ளது. எதற்காக தோனி 7-ஆம் இடத்தில் இறக்கப்பட்டார் என்பது குறித்து ரவி சாஸ்திரி உடனடியாக விளக்கம் தர வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது. மேலும் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வும் இந்த விவகாரத்தில் கோலியையும், அணி நிர்வாகத்தையும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோதிடம்55 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!