Connect with us

இந்தியா

ரூ.2 கோடி வரையிலான கடன்களின் வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அந்த காலங்களில் வருமானமின்றி பல தவித்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் கூட பல திண்டாடினர்.

ஊரடங்கால் பணியை இழந்தவர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான இஎம்ஐ செலுத்த முடியாமல் தவித்தனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசும் ஒரு சில சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா காலத்தில் ரூபாய் 2 கோடி வரையிலான கடன்களின் வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்பில் கொரோனா காலத்தில் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி செய்ய இயலாது என்றும் ஆனால் கடனுக்கு வட்டி வட்டி விதிக்கப்படுவதை ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூபாய் 2 கோடி வரையிலான கடனுக்கு வசூலிக்கப்பட்ட வட்டியை திருப்பி செலுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் வாங்கி கடன் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!